பாகிஸ்தானின் புதிய பிரதமர் இம்ரான் கானுக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வாழ்த்து தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தானின் புதிய பிரதமராக பதிவியேற்றுள்ள பாகிஸ்தான் கிரிக்கட் அணியின் முன்னாள் தலைவர் இம்ரான் கானின் அரசாங்கத்தின் கீழ் இருநாட்டு உறவுகளை மேலும் பலப்படுத்த எதிர்ப்பார்த்துள்ளதாக ஜனாதிபதி வெளியிட்டுள்ள வாழ்த்துச்செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.
பாகிஸ்தானின் புதிய பிரதமர் இம்ரான் கானின் ஆட்சியின் கீழ் செழிப்பு மற்றும் சமாதானம் உதயமாகும் என எதிர்ப்பார்ப்பதாக ஜனாதிபதி அந்த வாழ்த்துச்செய்திகள் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளார்.