தடைசெய்யப்பட்ட பொலித்தீன்களை கைப்பற்றுவதற்கான சுற்றிவளைப்பை மேற்கொள்ள பொலிஸ் திணைக்களத்திற்கு அதிகாரத்தை வழங்குவதாக மத்திய சுற்றாடல் அதிகார சபை தெரிவித்துள்ளது. ஆறு வர்த்தமானிகளுடாக இதுதொடர்பான சட்டதிட்டங்கள் வெளியிடப்பட்டுள்ளதாக மத்திய சுற்றாடல் அதிகார சபையின் பணிப்பாளர் நாயகம் ஹேமந்த ஜயசிங்க தெரிவித்துள்ளார்.