நாட்டின் சில பகுதிகளில் 100 மில்லிமீற்றருக்கும் அதிக மழைவீழ்ச்சி பதிவாகுமென வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. மத்திய, சப்ரகமுவ மாகாணங்களிலும் களுத்துறை மாவட்டத்தின் சில பகுதிகளிலும் இந்நிலை காணப்படும். அதேபோல் நாட்டின் சில கரையோர பகுதிகள் உள்ளிட்ட ஏனைய இடங்களில் கடும் காற்றுக்கான சாத்தியமும் காணப்படுவதாக அறிவுறுத்தப்பட்டுள்ளது.
[ot-video type=”youtube” url=”https://youtu.be/_pqlmTp1xMo”]