அண்மையில் தரம் ஐந்தை சேர்ந்த மாணவர்கள் புலமை பரிசில் பரீட்சையில் தோற்றியிருந்தனர்.
அந்த பரீட்சை வினா தாள்ககைள திருத்தும் பணிகள் இம்மாதம் 25ஆம் திகதி ஆரம்பமாகி எதிர்வரும் 21ஆம் திகதி நிறைவடையும்.இந்த பரீட்சை வினாத்தாள்களை திருத்துவதற்கு எட்டாயிரம் ஆசிரியர்கள் பணியில் ஈடுபடுத்தப்படவுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.