கேளர கஞ்சா போதைப்பொருளுடன் சந்தேக நபரொருவர் ரனால பகுதியில் கைதுசெய்யப்பட்டுள்ளார். சந்தேக நபரிடமிருந்து ஒரு கிலோவுக்கு மேற்பட்ட போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது. சந்தேக நபரை கடுவலை நீதவான் நீதிமன்றில் ஆஜர்ப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.