இலங்கை மருத்துவ சபையின் தலைவர் பேராசிரியர் கொல்வின் குணரத்ன தனது பதவியிலிருந்து இராஜினாமா செய்துள்ளார்.
தனது இராஜினாமா கடிதத்தை அமைச்சர் ராஜித சேனாரத்னவிடம் ஜூலை 31ஆம் திகதி அதாவது நேற்று முன்தினம் கையளித்துள்ளார்.
இலங்கை மருத்துவ சபையின் தலைவர் பேராசிரியர் கொல்வின் குணரத்ன தனது பதவியிலிருந்து இராஜினாமா செய்துள்ளார்.
தனது இராஜினாமா கடிதத்தை அமைச்சர் ராஜித சேனாரத்னவிடம் ஜூலை 31ஆம் திகதி அதாவது நேற்று முன்தினம் கையளித்துள்ளார்.
© 2024 ITN News - Powered by ITN DIgital.