Month: ஆவணி 2018

இன்றைய காலநிலை

சூரியன் இலங்கைக்கு நேராக உச்சம்

சூரியனின் தெற்கு நோக்கிய தொடர்பான இயக்கம் காரணமாக இவ் வருடம் ஒகஸ்ட் 28ஆம் திகதியிலிருந்து செப்டம்பர் 7ஆம் திகதி வரை இலங்கையின் அகலாங்குகளுக்கு நேராக உச்சம் கொடுக்க ...

බිම්ස්ටෙක් රාජ්‍ය නායකයෝ සුහද හමුවක

பிம்ஸ்டெக் – அரச தலைவர்கள் கலந்துகொண்ட சிநேகபூர்வ சந்திப்பு

பிம்ஸ்டெக் அரச தலைவர்கள் மாநாட்டில் கலந்துகொண்டுள்ள சகல அரச தலைவர்களும் பங்குபற்றிய சிநேகபூர்வ சந்திப்பு இன்று இடம்பெற்றது. காத்மண்டு நகரிலுள்ள Crown plaza ஹோட்டலில் இன்று முற்பகல் ...

Trump threatens to pull US out of World Trade Organization

அமெரிக்க இராஜாங்க செயலாளரின் வடகொரிய விஜயம் இரத்து

அமெரிக்க இராஜாங்க செயலாளரின் வடகொரியாவுக்கான விஜயத்தை ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் திடீரென விஜயம் இரத்து செய்துள்ளார். இராஜாங்க செயலாளர் மைக் பொம்பியோ இவ்வாரம் வடகொரியா பயணிக்கவிருந்தார். சிங்கப்பூர் ...

ඩෙංගු යළි හිස ඔසවයි

இரத்தினபுரி மாவட்டத்தில் 1656 டெங்கு நோயாளர்கள்..

இரத்தினபுரி மாவட்டத்தில் 1656 டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதாக சுகாதார துறையினர் தெரிவித்துள்ளனர். பிரதானமாக நிவித்திகலை பிரதேச செயலகப்பிரிவில் 232 பேர் டெங்கு நோய்த்தாக்கத்திற்குள்ளாகியுள்ளனர். இந்நிலையில் குருவிட்ட செயலகப் ...

මැතිවරණය ජයගත් බංග්ලාදේශ අගමැතිනියට අගමැතිගේ සුබ පැතුම්

15வது ஏற்றுமதி கிராமம் பிரதமர் தலைமையில் நாளை மறுதினம் திறந்து வைப்பு

15வது ஏற்றுமதி கிராமம் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் நாளை மறுதினம் திறந்துவைக்கப்படவுள்ளது. இதற்கான பணிகள் பூர்த்திசெய்யப்பட்டுள்ளன. 2025ம் ஆண்டளவில் ஏற்றுமதி வருமானத்தை மும்மடங்காக அதிகரிப்பதே அரசாங்கத்தின் ...

පළාත් සභා ඡන්දය ජනවාරියේ එන ලකුණු

வாக்காளர் பெயர் பட்டியலின் திருத்தங்களை சமர்ப்பிக்க காலஅவகாசம்

வாக்காளர் பெயர் பட்டியலின் திருத்தங்களை சமர்ப்பிக்க எதிர்வரும் வியாழக்கிழமை வரை காலஅவகாசம் காணப்படுவதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. தற்காலிக வாக்காளர் பெயர் பட்டியல் தற்போது மாவட்ட தேர்தல் ...

කොළඹ හොර නෝට්ටු

போலி நாணயத்தாள்களுடன் சந்தேக நபரொருவர் கைது

போலி நாணயத்தாள்களுடன் சந்தேக நபரொருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். ஹபரண பிரதேசத்தில் வைத்து அவர் கைதுசெய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். சந்தேக நபரிடமிருந்து 500 ரூபாய் போலி நாணயத்தாளகள் இரண்டு கைப்பற்றப்பட்டுள்ளன. ...

எத்தியோப்பியாவில் இராணுவ ஹெலிகொப்டரொன்று விழுந்து நொருங்கியதில் 18 பேர் பலி

எத்தியோப்பியாவில் இராணுவ ஹெலிகொப்டரொன்று விழுந்து நொருங்கியதில் 18 பேர் பலி

எத்தியோப்பியாவில் இராணுவ ஹெலிகொப்டரொன்று விழுந்து நொருங்கியதில் 18 பேர் பலியாகியுள்ளனர். கிழக்கு டை யர்டாவா நகரிலிருந்து, பிஷோவ்ட்டு நகர் நோக்கி பயணித்த ஹெலிகொப்டர் ஒரோமியா பகுதியில் வைத்து ...

පාතාල කල්ලි නායක කළු සාගරගේ සමීපතමයෙක් කොටුවෙයි

கொலைச்சம்பவமொன்றுடன் தொடர்புடையதாக தேடப்பட்டு வந்த சந்தேக நபரொருவர் கைது

கொலைச்சம்பவமொன்றுடன் தொடர்புடையதாக தேடப்பட்டு வந்த சந்தேக நபரொருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். பேலியகொட குற்றப்புலனாய்வு பிரிவினர், பியகம பகுதியில் வைத்து அவரை கைதுசெய்துள்ளனர். சந்தேக நபர் தம்பாவில மல்வான பிரதேசத்தை ...

சேதன பசளை பயிர்ச்செய்கைக்கு நிவாரணம் வழங்குவதற்கான சுற்றுநிரூபம்

சேதன பசளை பயிர்ச்செய்கைக்கு நிவாரணம் வழங்குவதற்கான சுற்றுநிரூபமொன்று வெளியிடப்பட்டுள்ளதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது. சேதன பசளை விவசாயத்தை ஊக்குவிக்கும் நோக்கில் திட்டம் முன்னெடுக்கப்படுகிறது. ஒரு ஹெக்டெயருக்கு 18 ...