எமக்கு உதவி செய்யும் போது அதனை சிலரால் தாங்கிக்கொள்ள முடியவில்லை-அமைச்சர் சஜித்
நல்லாட்சி அரசாங்கத்தில் வீடமைப்பு அபிவிருத்தி வேலைத்திட்டத்திற்கு ஆதரவு வழங்குவதற்கு உலகின் முன்னணி நாடுகள் முன்வந்துள்ளதாக அமைச்சர்…
கடன் தொடர்பில் கப்ராலின் கருத்து திரிபுபடுத்தப்பட்டது.
அரச கடன் தொடர்பில் முன்னாள் மத்திய வங்கி ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் வெளியிட்டுள்ள கருத்தானது,…
தேனீருக்கும் விலை குறைகிறது.
சமையல் எரிவாயுவின் விலை குறைக்கப்பட்டுள்ளதனால் தேனீரின் விலை இன்று முதல் 5 ரூபாவினால் குறைக்கப்படுமென சிற்றூண்டிச்சாலை…
பேரூந்து விபத்து-47 பேர் பலி-12 பேர் படுகாயம்.
உத்தரகண்ட் அருகே இருக்கும் நனிதண்டா என்ற மலை பகுதியில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. குறுகலான பாதையில்…
ரெஜினா படுகொலை-சமூக நீதிக்கான வெகுஜன அமைப்பின் கோரிக்கை
கடந்த 25ஆம் திகதி யாழ் சுழிபுரத்தில் 6 வயது சிறுமி ரெஜினா படுகொலை செய்யப்பட்ட சம்பவம்…
பாரிய விபத்து-4பேர் படுகாயம்.
மட்டக்களப்பு மாவட்ட பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஊரணி பகுதியில் இடம்பெற்ற விபத்தில் 4 பேர் படுகாயமடைந்துள்ளனர். இன்று…
மேலும் ஒரு வெளியுறவு அதிகாரி பதவி விலகல்.
அமெரிக்காவின் ஐரோப்பிய கூட்டாளி நாடுகளை பற்றி அதிபர் டொனால் டிரம்ப் தெரிவித்த கருத்துகளால் விரக்தியடைந்த எஸ்தோனியாவுக்கான…
யாழில் பெண்ணொருவருக்கு நடந்த கொடூரம்-நகைகளும் கொள்ளையிடப்பட்டது.
வட்டுக்கோட்டை சங்கரத்தை பகுதியிலுள்ள வீடொன்றினுள் கணவனும் மனைவியும் உறங்கிக் கொண்டிருந்த வேளை நேற்று அதிகாலை ஒரு…
மீண்டும் அனுருத்த பாதெனிய தெரிவு
அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தலைவராக அனுருத்த பாதெனிய 8ஆவது முறையாகவும் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.