ஆயிரம் சிகரட்டுக்களுடன் ஒருவர் கைது
நேற்றைய தினம் திருகோணமலை சீனக்குடா பகுதியில் வைத்து சட்டவிரோதமாக விற்பனை செய்து வந்த 1000 சிகரட்டுக்களுடன் சந்தேகள நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். திருகோணமலை பொலிஸ் விசேட ...
நேற்றைய தினம் திருகோணமலை சீனக்குடா பகுதியில் வைத்து சட்டவிரோதமாக விற்பனை செய்து வந்த 1000 சிகரட்டுக்களுடன் சந்தேகள நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். திருகோணமலை பொலிஸ் விசேட ...
அடுத்த வருடம் பாடசாலைகளில் தரம் ஒன்றுக்கு மாணவர்களை இணைத்துக் கொள்வதற்கான நேர்முக பரீட்சை அடுத்த மாதம் ஆரம்பிக்கப்படவுள்ளதாக கல்வியமைச்சு தெரிவித்துள்ளது. சுற்றறிக்கைக்கு அமைவாக நேர்முக பரீட்சைக்கான ...
மத்திய இந்தோனேஷியாவில் உள்ள லோம்போக் தீவில் ஏற்பட்டுள்ளது. கிழக்கு பாலியிலிருந்து 40 கி.மீ தொலைவில் உள்ள இந்த தீவு உலகம் முழுவதிலிருந்தும் இந்தோனேஷியா வரும் சுற்றுலா பயணிகளுக்கு ...
மரணச்சடங்கின் போது இரு குழுக்களுக்கிடையில் ஏற்பட்ட வாய்த்தர்க்கம் கத்திக்குத்து பிரச்சினையாக மாறியதனால் 5பேர் காயமடைந்துள்ளனர்.வரணி வடக்கிலேயே இந்த சம்பவம் பதிவாகியுள்ளது. காயமடைந்தவர்கள் மந்திகை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.நேற்றைய இந்த ...
கட்சி தலைவர்களின் கூட்டம் எதிர்வரும் புதன் கிழமை பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் இடம்பெறவுள்ளது.கடந்த வியாழக்கிழமையும் கட்சி தலைவர்கள் கூட்டம் பாராளுமன்ற கட்டடத்தில் இடம்பெற்றது. நடைபெறவுள்ள கட்சி தலைவர்களின் ...
மாணிக்க கல் அகழ்வில் ஈடுபட்ட இருவர் மொனராகல-கும்புக்கன பிரதேசத்தில் வைத்து பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.மாணிக்க கல் அகழ்வுக்காக பயன்படுத்திய உபகரணங்களும் கைப்பற்றப்பட்டன.சந்தேக நபர்கள் நீண்ட காலமாக இவ்வாறு ...
கிழக்கு மாகாணம் யுத்தத்திற்கு முகங்கொடுத்த பிரதேசம் என்பதனால் அதனை அபிவிருத்தி செய்ய திட்ங்கள் வகுக்கப்பட்டுள்ளதாகவும் கிழக்கு மாகாணத்தில் விமான சேவைகளை ஆரம்பிக்கவுள்ளதாகவும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.சுற்றுலா ...
குவைட் நாட்டை சேர்ந்த தம்பதிகள் கட்டுநாயக்க விமான நிலையத்தில், சுங்க அதிகாரிகளை தாக்கிய சம்பவம் தொடர்பான அறிக்கையொன்றை பொலிஸ் மா அதிபருக்கு சமர்ப்பிக்கவுள்ளதாக சுங்க திணைக்களம் தெரிவித்துள்ளது. ...
முன்னணி நடிகையான தமன்னா விரைவில் டாக்டர் ஒருவரை திருமணம் செய்யவுள்ளதாக செய்திகள் வெளியானது. மேலும் சமூகவலைத்தளத்திலும் இச்செய்தி பரவலாக பகிரப்பட்டு வந்தது. இதையறிந்த தமன்னா, தனது சமூக ...
வரலாற்று பிரசித்திப்பெற்ற கதிர்காம கந்தன் ஆலய வருடாந்த ஆடிவேல் தீர்த்தோற்சவம் இன்று இடம்பெறவுள்ளது. கடந்த 13ம் திகதி ஆடிவேல் விழா கொடியேற்றத்துடன் ஆரம்பமானது. தீர்த்தோற்சவத்தில் பங்கேற்பதற்கென ஆயிரக்கணக்கான ...
© 2024 ITN News - Powered by ITN DIgital.