Month: ஆடி 2018

சிறைக்கூடம் ஓர் கலைக்கூடம்

சிறைக்கூடம் ஓர் கலைக்கூடம்

ஏதேனும் குற்றங்கள் தொடர்பாக நீதிமன்றம் புனர்வாழ்வு பெற்று மீண்டும் சமூகத்துடன் இணைவதற்காகவே குற்றவாளிகளுக்கு சிறை தண்டனை வழங்கப்படுகின்றது. இதனால் சிறைக்கூடம் என்பது ஒரு வகையான கலைகூடமாகும். ஒருவர் ...

தெற்கு அதிவேக வீதியின் நிர்மாணப்பணிகள் துரிதமாக இடம்பெறுகின்றன

தெற்கு அதிவேக வீதியின் நிர்மாணப்பணிகள் துரிதமாக இடம்பெறுகின்றன

தெற்கு அதிவேக வீதியின் மாத்தறை முதல் ஹம்பாந்தோட்டை வரையிலான நிர்மாண பணிகள் துரிதமாக இடம்பெற்று வருகின்றன. கொழும்பிலிருந்து ஹம்பாந்தோட்டை நோக்கி வசதியாக பயணிப்பதற்கான வாய்ப்பை ஏற்படுத்தும் வகையில் ...

இன்று நள்ளிரவு முதல் பணிப்புறக்கணிப்பு

இன்று நள்ளிரவு முதல் பணிப்புறக்கணிப்பு

சம்பள முரண்பாடுகளை சரி செய்வதற்கு அமைச்சரவை பத்திரத்தை அமுல்படுத்துவதற்கு காலதாமதம் ஏற்படுவதற்கு எதிர்ப்பை தெரிவித்து ரயில் சாரதிகள் கட்டப்பாட்டாளர்கள் காவலர்கள் மற்றும் ரயில் அதிபர்கள் இணைந்து இன்று ...

இன்றைய வானிலை

இன்றைய வானிலை

தற்போது காணப்படும் வானிலையில் சிறிது மாற்றம் ஏற்படுமென வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. கிழக்கு மாகாணத்திலும் பதுளை மாவட்டத்தின் சில இடங்களிலும் பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழை ...

திவயின பத்திரிகையில் வெளியான செய்தியில் எவ்வித உண்மையும் இல்லை-கல்வியமைச்சு

திவயின பத்திரிகையில் வெளியான செய்தியில் எவ்வித உண்மையும் இல்லை-கல்வியமைச்சு

தேசிய பாடசாலைகள், அபாய நிலையில் அதிபர்கள் வெளியேற்றம், எனும் தலைப்பில் இன்று ஞாயிறு திவயின பத்திரிகையில் வெளியான செய்தியில் எவ்வித உண்மையும் இல்லையென கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. ...

இதுதான் மாற்றம்-அமைச்சர் சஜித்

இதுதான் மாற்றம்-அமைச்சர் சஜித்

வீடுகளை நிர்மாணிக்கும் இலக்கை வெற்றி கொண்டு அதற்கான கிண்ணத்தை சுவிகரிப்பதை போன்று எதிர்வரும் தேர்தல்களிலும் கிண்ணததை சுவிகரிக்க போவதாக அமைச்சர் சஜித் பிரேமதாச தெரிவித்தார். திருகோணமலை மாவடடத்தில் ...

வடக்கு கிழக்கு பகுதிகளில் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது-அமைச்சர் கபீர்

வடக்கு கிழக்கு பகுதிகளில் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது-அமைச்சர் கபீர்

அரசியல் தேவைகளுக்காக இராணுவத்தை கட்டுப்படுத்த தற்போதைய அரசாங்த்தின் கீழ் வாய்ப்பில்லையென அமைச்சர் கபீர் ஹாசிம் தெரிவித்துள்ளார். மாவனெல்லை பகுதியில் உள்ள அறநெறி பாடசாலைகள், விளையாட்டு கழகங்கள் ஆகியவற்றுக்கு ...

இளைஞர் ஒருவர் நீரில் மூழ்கி பலி

இளைஞர் ஒருவர் நீரில் மூழ்கி பலி

உல்லாச பயணத்திற்காக கன்டனம பகுதிக்கு சென்று இளைஞர்களில் ஒருவர் கன்டனம குளத்தில் மூழ்கி உயிரிழந்துள்ளார். மதுபோதையிலிருந்த இவர்கள் இவ்விளைஞரை குளத்தில் தள்ளியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இது தொடர்பாக 16 ...

அமைச்சர் ராஜித சேனாரத்னவுக்கு பாராட்டு நிகழ்வு

அமைச்சர் ராஜித சேனாரத்னவுக்கு பாராட்டு நிகழ்வு

உலக சுகாதார அமைப்பின் உப தலைவராகத் தெரிவு செய்யப்பட்டுள்ள சுகாதார போஷாக்கு மற்றும் சுதேசிய வைத்தியத்துறை அமைச்சர் டொக்டர் ராஜித சேனாரத்னவை பாராட்டும் வைபவமொன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ...

வென்றது தென்னாபிரிக்கா

வென்றது தென்னாபிரிக்கா

இலங்கை மற்றும் தென்னாபிரிக்கா ஆகிய அணிகளுக்கிடையிலான 5 ஒருநாள் சர்வதேச கிரிக்கட் போட்டியின் மதலாவது போட்டி இன்று தம்புள்ளையில் ஆரம்பமாகியது.இன்றைய போட்டியில் தென்னாபிரிக்கா அணி 5 விக்கட்டுக்களினால் ...