இலங்கை மத்திய வங்கியில் பணிபுரிவதாக கூறி விவகாரைகளின் அபிவிருத்திக்காக பணம் பெற்றுக்கொடுக்க வேண்டுமாயின் கணக்கொன்றை ஆரம்பிக்க வேண்டுமென கூறி பண மோசடியில் ஈடபட்ட தாயும் மகளும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
வெலிமடை விகாரையொன்றில் வைத்து ஒரு இலட்சத்து 50 ஆயிரம் ரூபா பணத்தை பெற முற்பட்ட வேளையிலேயே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பொலிஸார் இவர்களிடம் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.