பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் விசேட கட்சி கூட்டம் ஒன்று தற்போது பாராளுமன்ற கட்டிட தொகுதியில்இடம்பெறுகின்றது.
மாகாண சபை தேர்தல் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் இக்கூட்டத்தில் கலந்துரையாடப்பட்டது. கட்சி தலைவர்கள் மட்டுமல்லாமல் தேர்தல் ஆணைக்குழுவின் பிரதிநிதிகளும் இக்கூட்டத்தில் பங்குபற்றினர்.
இக்கூட்டத்தின் போது எந்த தீர்மானமும் எட்டப்படாத நிலையில் எதிர்வரும் புதன்கிழமை மீண்டும் அடுத்த கட்சி தலைவர்கள் கூட்டத்தை கூட்ட பிரதமர் தீர்மானித்துள்ளார்.