சட்டவிரோதமான முறையில் மீன்பிடியில் ஈடுபட்ட 11 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். சந்தேக நபர்களை கடற்படையினர் கைதுசெய்துள்ளனர். பருத்தித்துறை கடற்பகுதியில் வைத்து சந்தேக நபர்களை கைதுசெய்ததாக கடற்படையினர் தெரிவித்துள்ளனர். கைதுசெய்யப்பட்டவர்களிடமிருந்து இரு டிங்கி படகுகள், தடைசெய்யப்பட்ட வலைகள் போன்றவையும் கைப்பற்றப்பட்டுள்ளன. அவர்களை மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக பருத்தித்துறை கடற்றொழில் திணைக்களத்திடம் கையளித்துள்ளதாக கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.

சட்டவிரோதமான முறையில் மீன்பிடியில் ஈடுபட்ட 11 பேர் கைது
படிக்க 0 நிமிடங்கள்