பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிகளில் இடம்பெறும் மோசடிகளை கட்டுப்படுத்துவதற்கென இராணுவ தொண்டர் படையணியை சேர்ந்த 10 ஆயிரம் பேர் கடமையில் ஈடுபடுத்தப்படவுள்ளனர். வனஜீவராசிகள் திணைக்களம் மற்றும் பிரதேச அபிவிருத்தி அமைச்சினூடாக அதுகுறித்தான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.