கன்டாவின் டொனோட்டா பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டில் 10 பேர் உயிரிழந்தனர். சிறிய குழந்தையொன்றும் இ;த்துப்பாக்கி சூட்டில் உயிரிழந்துள்ளது. துப்பாக்கி சூட்டை மேற்கொண்ட நபர் பதில் தாக்குதலில் உயிரிழந்தார். சுமார 25 இற்கும் மேற்பட்ட துப்பாக்கி வேட்டுசத்தங்கள்; கேட்டதாக சம்பவத்தை நேரில் கண்டவர்கள் தெரிவித்தனர்.