எதிர்வரும் தினங்களில் நாட்டில் கடல் பிரதேசங்களில் காற்றின் வேகம் அதிகரிக்கக்கூடுமென வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.50-60 கிலோ மீட்டர் வேகத்தில் காற்றின் வேகம் அதிகரிக்கலாமென வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
இதேவேளை மத்திய சப்ரகமுவ மற்றும் மேல் மாகாணங்களிலும் மாத்தறை மற்றும் காலி மாவட்டங்களில் சில பிரதேசங்களிலும் 75 மில்லி மீட்டர் வரையில் 75 மில்லி மீட்டர் மழை வீழ்ச்சி பதிவாகலாமெனவும் வளிமண்டலவியலர் திணைக்களம் மேலும் எதிர்வு கூறியுள்ளது.