2019ம் ஆண்டு முதலாம் தரத்தில் மாணவர்களை இணைத்துக்கொள்வதற்கான விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளும் நடவடிக்கை இன்றுடன் நிறைவடைவதாக கல்வியமைச்சு அறிவித்துள்ளது. பிறப்புச்சான்றிதழ் நகல் மற்றும் முன்வைக்கவேண்டிய தரவுக்குறிப்புகளை உடனடியாக கையளிக்குமாறு கல்வியமைச்சு அறிவித்துள்ளது.