இன்று காலை 7.45 மணியளவில் கொழும்பு-செட்டியார் தெருவில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப்பிரயோகத்தில் கொழும்பு மாநகர சபை உறுப்பினர் 40 வயதுடைய கிருஷ்ணப்பிள்ளை கிருபாணந்தன் எனும் கிருஷ்ணா என்பவர் உயிரிழந்துள்ளார்.மோட்டார் சைக்கிளில் வந்த இருவரே துப்பாக்கிப்பிரயோகத்தை உயிழிந்துள்ளார்.கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னரே அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.