1922ஆம் ஆண்டு சர்வதேச கூட்டுறவுத் தினம் பிரகடனப்படுத்தப்பட்டது. இலங்கையில் இம்முறை மட்டக்களப்பில் சர்வதேச கூட்டுறவுத் தின தேசிய நிகழ்வு நடைபெறவுள்ளது. ஒவ்வொரு வருடமும் ஜூலை மாதத்தில் வரும் முதலாவது சனிக்கிழமையன்று இந்தத் தினம் கொண்டாடப்படுகின்றது. இம்முறை தேசிய வைபவத்தின் தொனிப் பொருள் நிலைபேறான பொருள் மற்றும் சேவை உற்பத்தியும், பாவனையும் என்பதாகும்.