ராஜாங்க அமைச்சர் விஜேகலா மகேஷ்வரன் வெளியிட்ட கருத்துக்கள் தொடர்பாக முறையான விசாரணைகள் நடத்தப்பட்டு முடிவெடுக்கும் வரை அவரை ராஜாங்க அமைச்சர் பதவியிலிருந்து நீக்குமாறு பிரதமர் ஜனாதிபதிக்கு யோசனை சமர்ப்பித்துள்ளதாக அரசாங்க உயர்மட்ட செய்திகள் தெரிவிக்கின்றன.