இலங்கை எதிர் தென்னாபிரிக்கா-2ஆவது போட்டி நாளை

இலங்கை எதிர் தென்னாபிரிக்கா-2ஆவது போட்டி நாளை

🕔19:15, 31.ஜூலை 2018

இலங்கை எதிர் தென்னாபிரிக்கா அகிய அணிகளுக்கிடையிலான 2ஆவது ஒருநாள் போட்டி நாளை தம்புளையில் பகலிரவு போட்டியாக இடம்பெறவுள்ளது. முதலாவது போட்டியில் தென்னாபிரிக்கா வெற்றியீட்டி 1-0 எனும் அடிப்படையில் முன்னணியில் உள்ளது. நாளைய போட்டியில் இலங்கை அதிகம் ஆதிக்கம் செலுத்தும் என இலங்கை இரசிகர்கள் பெரிதும் எதிர்பார்க்கின்றனர்.

Read Full Article
கருணாநிதியை சந்தித்தார் ராகுல்

கருணாநிதியை சந்தித்தார் ராகுல்

🕔18:54, 31.ஜூலை 2018

சுகயீனம் காரணமாக காவேரி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும் தமிழக முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதி அவர்களை பல முக்கிஸ்தர்களும் பார்வையிட்டு வரும் நிலையில் இன்று அவரை பார்வையிடுவதற்காக ராகுல் காந்தி காவேரி மருத்துவமனைக்கு வருகை தந்துள்ளார். டாக்டர் கோபால், தயாநிதி மாறன் ஆகியோரும் அருகிலுள்ளனர். கலைஞர் கருணாநிதி அவர்களை சுற்றி என்ன நடக்கிறதென தகவல்கள்

Read Full Article
இரு பஸ்கள் மோதி விபத்து-26 பேர் வைத்தியசாலையில் அனுமதி

இரு பஸ்கள் மோதி விபத்து-26 பேர் வைத்தியசாலையில் அனுமதி

🕔18:29, 31.ஜூலை 2018

இரண்டு பஸ்கள் நேருக்கு நேர் மோதியதில் 26 பேர் காயமடைந்துள்ளனர்.கண்டி – யாழ்ப்பாணம் ஏ-9 வீதியில் மடவளை பகுதியில் வைத்தே இன்று இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. தலவாக்கலையில் இருந்து தம்புள்ளை நோக்கி பயணித்த தனியார் பஸ் ஒன்றும் முருதொலவ பகுதியில் இருந்து மாத்தளை நோக்கி பயணித்த இலங்கை போக்குவரத்து சேவைக்கு சொந்தமாக பஸ் ஒன்றுமே இவ்வாறு விபத்துக்குள்ளாகியது.

Read Full Article
அரச பாடசாலைகளுக்கு விடுமுறை

அரச பாடசாலைகளுக்கு விடுமுறை

🕔18:06, 31.ஜூலை 2018

அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தமிழ் மற்றும் சிங்கள மொழி பாடசாலைகளின் இரண்டாம் தவணைக்கான கல்வி நடவடிக்கை எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 3ம் திகதி வெள்ளிக்கிழமையுடன் நிறைவடைகிறது. இதற்கமைய மூன்றாவது தவணை 2018ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 3ம் திகதி ஆரம்பமாகும். முஸ்லிம் பாடசாலைகளுக்கான இரண்டாம் தவணை 2018ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 20ம்

Read Full Article
8 மாவட்டங்களில் ஓரளவு பலத்த காற்று வீசலாம்

8 மாவட்டங்களில் ஓரளவு பலத்த காற்று வீசலாம்

🕔15:35, 31.ஜூலை 2018

நாட்டின் 8 மாவட்டங்களில் இன்று ஓரளவு பலத்த காற்று வீச கூடுமென வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. மேல், மத்திய, சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் அதனை போன்று காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்ய கூடும். விசேடமாக மத்திய மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் களுத்துறை, காலி, மாத்தறை ஆகிய

Read Full Article
சீன கம்பனிகளிடம் முன்னாள் ஜனாதிபதி பணம் பெற்றுக்கொண்டதாக ஜே.வி.பி. குற்றச்சாட்டு

சீன கம்பனிகளிடம் முன்னாள் ஜனாதிபதி பணம் பெற்றுக்கொண்டதாக ஜே.வி.பி. குற்றச்சாட்டு

🕔15:19, 31.ஜூலை 2018

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ இலங்கையில் பாரியளவில் நிர்மாணங்களை மேற்கொண்ட சகல சீன கம்பனிகளிடமும் பணம் பெற்றுக் கொண்டதாக ஜேவிபி குற்றஞ்சாட்டுகின்றது. மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அநுரகுமார திசாநாயக்க பொலன்னறுவையில் இடம்பெற்ற கூட்டத்திலும் அம்முன்னணியின் பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா, களுத்துறையில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பிலும் இது குறித்து தெரிவித்திருந்தனர். மகிந்த ராஜபக்ஷவுக்கு கடந்த

Read Full Article
இந்தியாவில் சிறுவர் பாலியல் குற்றத்திற்கு மரணதண்டனை விதிக்கும் வகையில் சட்டத்திருத்தம்

இந்தியாவில் சிறுவர் பாலியல் குற்றத்திற்கு மரணதண்டனை விதிக்கும் வகையில் சட்டத்திருத்தம்

🕔10:58, 31.ஜூலை 2018

இந்தியாவில் சிறுமிகளை பாலியல் துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்தும் நபர்களுக்கு மரணதண்டனை விதிக்கும் வகையில் சட்டத்திருத்தம் கொண்டுவரப்பட்டுள்ளது. நேற்றையதினம் குறித்த மசோதா அந்நாட்டு பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. அண்மைக்காலமாக சிறுவர்களுக்கு எதிரான பாலியல் துஷ்பிரயோக சம்பவங்கள் அதிகரித்துள்ளன. இதனை கட்டுப்படுத்துவதற்கென 12 வயதுக்குட்பட்டவர்களை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்துவோருக்கு மரணதண்டனையும் பெண்களை பாலியல் துஷ்பிரயோகம் செய்வோருக்கு 7 முதல் 10 ஆண்டு வரையான

Read Full Article
பகிடிவதைக்கெதிரான சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்த நடவடிக்கை

பகிடிவதைக்கெதிரான சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்த நடவடிக்கை

🕔10:54, 31.ஜூலை 2018

பகிடிவதைக்கெதிரான சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். அதற்கமைய பகிடிவதைகளில் ஈடுபடும் பல்கலைக்கழக மாணவர்களுக்கெதிராக சட்ட நடவடிக்கை எடுக்குமாறு சகல பொலிஸ் நிலையங்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். இந்நிலையில் குற்றவாளியாக அடையாளம் காணப்பட்ட ஒருவருக்கு 10 வருட கடூழிய சிறைதண்டனையும் விதிக்க முடியும். பகிடிவதைக்கெதிராக சட்டத்துக்கு எதிராக நடந்துகொள்ளும் பல்கலைக்கழக

Read Full Article
பொலிசாரின் சேவைக்கு பாதகம் ஏற்படுத்திய குற்றச்சாட்டில் 3 பெண்கள் கைது

பொலிசாரின் சேவைக்கு பாதகம் ஏற்படுத்திய குற்றச்சாட்டில் 3 பெண்கள் கைது

🕔10:51, 31.ஜூலை 2018

பொலிசாரின் சேவைக்கு பாதகம் ஏற்படுத்திய குற்றச்சாட்டில் 3 பெண்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர். எகொடஉயன பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மோதர பகுதியில் அவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர். ஹெரோயின் போதைப்பொருள் விற்பனை தொடர்பான சுற்றிவளைப்பின்போதே அவர்கள் பொலிசாருக்கு தடை ஏற்படுத்தியுள்ளதாக தெரியவந்துள்ளது.

Read Full Article
இன்று செவ்வாய் கிரகத்தை தெளிவாக காண முடியும்

இன்று செவ்வாய் கிரகத்தை தெளிவாக காண முடியும்

🕔05:52, 31.ஜூலை 2018

இன்று செவ்வாய் கிரகத்தை தெளிவாக காண முடியுமென கொழும்ப பல்கலைக்கழகத்தின் கோள் மண்டல கற்கைத் துறையின் பணிப்பாளர் கலாநிதி சந்தன ஜயரட்ண தெரிவித்துள்ளார். 15 வருடங்களின் பின்னர் செவ்வாய்க்கிரகம் அண்டவெளி சுற்றுப்பாதையில் பூமியை அண்மித்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

Read Full Article