Month: ஆடி 2018

இலங்கை எதிர் தென்னாபிரிக்கா-2ஆவது போட்டி நாளை

இலங்கை எதிர் தென்னாபிரிக்கா-2ஆவது போட்டி நாளை

இலங்கை எதிர் தென்னாபிரிக்கா அகிய அணிகளுக்கிடையிலான 2ஆவது ஒருநாள் போட்டி நாளை தம்புளையில் பகலிரவு போட்டியாக இடம்பெறவுள்ளது. முதலாவது போட்டியில் தென்னாபிரிக்கா வெற்றியீட்டி 1-0 எனும் அடிப்படையில் ...

கருணாநிதியை சந்தித்தார் ராகுல்

கருணாநிதியை சந்தித்தார் ராகுல்

சுகயீனம் காரணமாக காவேரி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும் தமிழக முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதி அவர்களை பல முக்கிஸ்தர்களும் பார்வையிட்டு வரும் நிலையில் இன்று அவரை ...

இரு பஸ்கள் மோதி விபத்து-26 பேர் வைத்தியசாலையில் அனுமதி

இரு பஸ்கள் மோதி விபத்து-26 பேர் வைத்தியசாலையில் அனுமதி

இரண்டு பஸ்கள் நேருக்கு நேர் மோதியதில் 26 பேர் காயமடைந்துள்ளனர்.கண்டி – யாழ்ப்பாணம் ஏ-9 வீதியில் மடவளை பகுதியில் வைத்தே இன்று இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. தலவாக்கலையில் இருந்து ...

அரச பாடசாலைகளுக்கு விடுமுறை

அரச பாடசாலைகளுக்கு விடுமுறை

அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தமிழ் மற்றும் சிங்கள மொழி பாடசாலைகளின் இரண்டாம் தவணைக்கான கல்வி நடவடிக்கை எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 3ம் திகதி வெள்ளிக்கிழமையுடன் ...

8 மாவட்டங்களில் ஓரளவு பலத்த காற்று வீசலாம்

8 மாவட்டங்களில் ஓரளவு பலத்த காற்று வீசலாம்

நாட்டின் 8 மாவட்டங்களில் இன்று ஓரளவு பலத்த காற்று வீச கூடுமென வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. மேல், மத்திய, சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் அதனை போன்று ...

චීන සමාගම්වලින් මුදල් ගත් බවට හිටපු ජනපතිට ජවිපෙන් චෝදනා

சீன கம்பனிகளிடம் முன்னாள் ஜனாதிபதி பணம் பெற்றுக்கொண்டதாக ஜே.வி.பி. குற்றச்சாட்டு

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ இலங்கையில் பாரியளவில் நிர்மாணங்களை மேற்கொண்ட சகல சீன கம்பனிகளிடமும் பணம் பெற்றுக் கொண்டதாக ஜேவிபி குற்றஞ்சாட்டுகின்றது. மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் ...

7 වන ශ්‍රේණියේ දැරියක් දරුවෙකු බිහි කරයි

இந்தியாவில் சிறுவர் பாலியல் குற்றத்திற்கு மரணதண்டனை விதிக்கும் வகையில் சட்டத்திருத்தம்

இந்தியாவில் சிறுமிகளை பாலியல் துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்தும் நபர்களுக்கு மரணதண்டனை விதிக்கும் வகையில் சட்டத்திருத்தம் கொண்டுவரப்பட்டுள்ளது. நேற்றையதினம் குறித்த மசோதா அந்நாட்டு பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. அண்மைக்காலமாக சிறுவர்களுக்கு எதிரான ...

නවක වදය නවතන App එක

பகிடிவதைக்கெதிரான சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்த நடவடிக்கை

பகிடிவதைக்கெதிரான சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். அதற்கமைய பகிடிவதைகளில் ஈடுபடும் பல்கலைக்கழக மாணவர்களுக்கெதிராக சட்ட நடவடிக்கை எடுக்குமாறு சகல பொலிஸ் ...

විදෙස් රැකියා ලබාදෙන බව පවසා මුදල් වංචා කළ කාන්තාවක් අත්අඩංගුවට

பொலிசாரின் சேவைக்கு பாதகம் ஏற்படுத்திய குற்றச்சாட்டில் 3 பெண்கள் கைது

பொலிசாரின் சேவைக்கு பாதகம் ஏற்படுத்திய குற்றச்சாட்டில் 3 பெண்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர். எகொடஉயன பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மோதர பகுதியில் அவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர். ஹெரோயின் போதைப்பொருள் விற்பனை தொடர்பான சுற்றிவளைப்பின்போதே ...

රතු ග්‍රහයා හෙට පෘථිවියට ළං වේ

இன்று செவ்வாய் கிரகத்தை தெளிவாக காண முடியும்

இன்று செவ்வாய் கிரகத்தை தெளிவாக காண முடியுமென கொழும்ப பல்கலைக்கழகத்தின் கோள் மண்டல கற்கைத் துறையின் பணிப்பாளர் கலாநிதி சந்தன ஜயரட்ண தெரிவித்துள்ளார். 15 வருடங்களின் பின்னர் ...