மத்திய வங்கியை மிகவும் சுயாதீன நிறுவனமாக மாற்றுவதற்கு நடவடிக்கை
இலங்கை மத்திய வங்கியை மிகவும் சுயாதீன நிறுவனமாக மாற்றுவதற்கான புதிய சட்டமூலம் எதிர்வரும் ஜனவரி மாதம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது. இலங்கை மத்திய வங்கியின் சிரேஷ்ட பிரதி ஆளுநர் ...