சீனாவின் மொங்கோலியா மாநிலத்தில் புழுதி புயல் வீசியுள்ளது. சுமார் 15 நிமிடங்களுக்கு புழுதி புயல் வீசியதாக அந்நாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன. சுமார் 100 மீற்றர் உயரத்தில் வீசிய இப்புழுதி புயலினால் இப்பகுதி மக்களின் அன்றாட வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இப்புழுதி புயல் வீசியதன் காரணமாக இப்பகுதியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. அதனை சீரமைக்கும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர