எந்தவொரு அரசாங்கமும் குற்றச்செயல்களுடன் தொடர்புடைய குழுக்களை ஒழிப்பதற்கு அதிருப்தி தெரிவிப்பதில்லை எனவும் நாட்டில் சட்டம் கடுமையான முறையில் அமுல்படுத்தப்பட வேண்டும் எனவும் அமைச்சர் சரத் அமுணுகம தெரிவித்துள்ளார்.அதி சங்கைக்குரிய அஸ்கிரிய மகாநாயக்க தேரரை சந்தித்த பின்னர் கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் இதனை குறிப்பிட்டுள்ளார்.