நாட்டில் மேற்கு, சப்ரகமுவ, வடமேல் மத்திய மாகாணங்களிலும் பல இடங்களில் மழை பெய்யும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. காலி, மாத்தறை மாவட்டங்களில் மழை பெய்யலாம். நாட்டின் ஏனைய பகுதிகளில் சீரான காலநிலை நிலவும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் இன்று காலை விடுத்துள்ள வானிலை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.