கொழும்பு மாநகர எல்லைக்குள் நாளை நண்பகல் 12 மணி தொடக்கம் தொடர்ந்து 12 மணித்தியாலங்களுக்கு குறைந்த அழுத்தத்துடன் குழாய் நீர் விநியோகிக்கப்படும் என தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை அறிவித்துள்ளது. அத்தியாவசிய திருத்தப்பணிகள் காரணமாக விநியோகத்தை மட்டுப்படுத்த நேர்ந்துள்ளதாக சபை கூறுகிறது.

கொழும்பில் நாளை குறைந்த அழுத்தத்துடன் நீர் விநியோகம்
படிக்க 0 நிமிடங்கள்