கிரிவெஹர விகாராதிபதி கொபவக்க தம்மிந்த தேரர் உட்பட மற்றுமொரு தேரர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தி சம்பவம் தொடர்பில் கைதான பிரதான சந்தேகநபரிடம் வாக்குமூலம் பெறப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர். குறித்த விகாரையிலிருந்த முன்னாள் ஊழியர் ஒருவரே பிரதான சந்தேக நபராக அடையாளம் காணப்பட்டுள்ளார்