கைகள் கட்டப்பட்ட நிலையில் ஆண் ஒருவரின் சடலமொன்று மீட்கப்பட்டுள்ளது. சம்பவம் கொரகேன, ஊரகஹா பகுதியில் இடம்பெற்றுள்ளது. சடலமாக மீட்கப்பட்டவர்கள் 78 வயதுடையவர் என பொலிசார் தெரிவித்துள்ளனர். சம்பவம் தொடர்பில் பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
கைகள் கட்டப்பட்ட நிலையில் ஆண் ஒருவரின் சடலமொன்று மீட்கப்பட்டுள்ளது. சம்பவம் கொரகேன, ஊரகஹா பகுதியில் இடம்பெற்றுள்ளது. சடலமாக மீட்கப்பட்டவர்கள் 78 வயதுடையவர் என பொலிசார் தெரிவித்துள்ளனர். சம்பவம் தொடர்பில் பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
© 2024 ITN News - Powered by ITN DIgital.