fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

புதையல் தோண்ட முற்பட்டவர்கள் கைது

ITN News Editor
By ITN News Editor ஜூன் 3, 2018 13:29

புதையல் தோண்ட முற்பட்டவர்கள் கைது

புதையல் தோண்ட முற்பட்ட 4 பேர் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.இவர்களிடமிருந்து புதையல் தோண்ட பயன்படுத்தப்பட்ட உபகரணங்களும பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.மட்டக்களப்பு கொஸ்லந்த மொரவக்க பகுதியைச்சோந்தவர்களே இவ்வாறு கைதாகியுள்ளனர்.கரடியனாறு-எலிஸ்வேவ பகுதியில் புதையல் தோண்டிய வேளையிலேயே சந்தேக நபர்களை பொலிசார் கைது செய்து விசாரணை நடாத்தி வருகின்றனர்.

ITN News Editor
By ITN News Editor ஜூன் 3, 2018 13:29

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க