உலக கிண்ண கால்ப்பந்தாட்ட தொடரின் நொக் அவுட் சுற்று இன்று ஆரம்பம்
உலக கிண்ண கால்ப்பந்தாட்ட தொடரின் நொக் அவுட் சுற்றுக்கு 6 முன்னாள் செம்பியன்கள் தெரிவாகியுள்ளன. பிரேசில், ஆர்ஜண்டினா, உருகுவே, பிரான்ஸ், இங்கிலாந்து மற்றும் ஸ்பெயின் ஆகிய முன்னாள் ...
உலக கிண்ண கால்ப்பந்தாட்ட தொடரின் நொக் அவுட் சுற்றுக்கு 6 முன்னாள் செம்பியன்கள் தெரிவாகியுள்ளன. பிரேசில், ஆர்ஜண்டினா, உருகுவே, பிரான்ஸ், இங்கிலாந்து மற்றும் ஸ்பெயின் ஆகிய முன்னாள் ...
உள்ளுராட்சி மன்ற உறுப்பினர்களுக்கு புதிய சுற்றுநிரூபம் வெளியிடப்படுமென அமைச்சர் வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார். பிரதேச ஒருங்கிணைப்பு குழு கூட்டங்களுக்கு உள்ளுராட்சி உறுப்பினர்களின் பங்களிப்பை உரிய முறையில் பெற்றுக்கொள்வதே ...
கூடுதல் விலைக்கு எரிவாயு விற்பனை செய்யும் நபர்களுக்கு எதிராக கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படுமென பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபை தெரிவித்துள்ளது. நேற்று நள்ளிரவு முதல் அமுலுக்கு ...
யாழ்ப்பாணத்தில் வீடொன்றில் பெற்றோல் குண்டுத்தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. மூன்று மோட்டார் சைக்கிள்களில் வருகைத்தந்த குழுவினர் தாக்குதலை நடத்தியுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார். எனினும் தாக்குதலில் எவருக்கும் எவ்வித பாதிப்பும் ...
சர்வதேச நியமங்களுக்கு அமைவாக வரி அறவீடு தொடர்பான ஆலோசனை கட்டணம் அறவிடப்படுகிறது. உள்நாட்டு இறைவரி திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் ஐவன் திசாநாயக்க இதனை வலியுறுத்தியுள்ளார்.
நாட்டில் அடுத்த சில நாட்களுக்கு கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் மாலை வேளைகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. கிழக்கு ...
வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் சிறுமியொருவர் கொலைசெய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய மேலும் இரு சந்தேக நபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர். 6 வயதான குறித்த சிறுமி கடந்த 25ம் திகதி ...
மாலி இராச்சியத்திலுள்ள, ஆபிரிக்க முகாம் மீது பயங்கரவாதிகள் ரொக்கெட் தாக்குதல் நடத்தியுள்ளனர். இதில் 6 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் பலர் காயமடைந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. செவாரி ...
அமெரிக்க இராஜாங்க செயலாளர் மைக் பொம்பே மற்றும் சீன வெளிவிவகார அமைச்சர் வேன் யீ ஆகியோருக்கிடையில் தொலைபேசி உரையாடலொன்று இடம்பெற்றுள்ளது. வடகொரியா அணுவாயுத வேலைத்திட்டங்களை நிறுத்தவுள்ளமை தொடர்பில் ...
புகலிடக்கோரிக்கையாளர்களின் பிரச்சினைகள் தொடர்பில் ஐரோப்பிய நாடுகளின் தலைவர்களுக்கிடையில் பேச்சுவார்த்தையொன்று இடம்பெற்றுள்ளது. புகலிடக்கோரிக்கையாளர்களின் வருகையினால் பல்வேறு நாடுகளில் பிரச்சினைகள் எழுந்துள்ளன. குறித்த பிரச்சினையை முழுமையாக முகாமைத்துவப்படுத்த வேண்டுமென ஐரோப்பிய ...
© 2024 ITN News - Powered by ITN DIgital.