இன்றைய தினம் முதல் 16 ஆம் திகதி வரை 01 மணித்தியாலம் மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
இதன்படி மாலை 6 மணி தொடக்கம் 9 மணிக்கு இடைப்பட்ட காலப்பகுதியில் செயற்படுத்தப்படுமென அறிவிக்கப்பட்டுள்ளது .
இன்றைய தினம் முதல் 16 ஆம் திகதி வரை 01 மணித்தியாலம் மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
இதன்படி மாலை 6 மணி தொடக்கம் 9 மணிக்கு இடைப்பட்ட காலப்பகுதியில் செயற்படுத்தப்படுமென அறிவிக்கப்பட்டுள்ளது .
© 2024 ITN News - Powered by ITN DIgital.