பொதுப் போக்குவரத்தில் யாசகம் செய்வதை தடுப்பதற்கு நடவடிக்கை
பொதுப் போக்குவரத்து சேவைகளில் யாசகம் செய்வதை தடுப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு அமைச்சர் மஹிந்த அமரவீர அதிகாரிகளுக்கு அறிவுருத்தியுள்ளார். கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில் இந்நடவடிக்கை ...