Tag: Transport

பொதுப் போக்குவரத்தில் யாசகம் செய்வதை தடுப்பதற்கு நடவடிக்கை

பொதுப் போக்குவரத்து சேவைகளில் யாசகம் செய்வதை தடுப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு அமைச்சர் மஹிந்த அமரவீர அதிகாரிகளுக்கு அறிவுருத்தியுள்ளார். கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில் இந்நடவடிக்கை ...

போக்குவரத்து சேவைகளில் ஆசன எண்ணிக்கைக்கு ஏற்ப பயணிப்பதற்கு இன்று முதல் அனுமதி

நாளை மறுதினம் முதல் 33 ரயில்கள் சேவையில்

நாளை மறுதினம் முதல் 33 ரயில்களை சேவையில் இணைக்கவுள்ளதாக புகையிரத திணைக்களம் தெரிவித்துள்ளது. அடுத்த வாரமளவில் ரயிலில் பயணிப்பதற்கென 19 ஆயிரத்து 593 பேர் முன்பதிவு செய்துள்ளதனர். ...

கொழும்பு – கம்பஹா மாவட்டங்களைத் தவிர்ந்த ஏனைய மாவட்டங்களுக்கு இடையில் போக்குவரத்திற்கு அனுமதி

கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களைத் தவிர்ந்த ஏனைய மாவட்டங்களுக்கு இடையில் போக்குவரத்திற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதற்கமைய மாகாணங்களுக்கு இடையில் உள்ளக ரீதியிலான பஸ் சேவை இடம்பெறுவதாக அமைச்சர் ...

சுகாதார அமைச்சு அனுமதியளித்தால் பொது போக்குவரத்து சேவையை வழமைக்கு கொண்டுவர தயார்

சுகாதார அமைச்சு அனுமதியளித்தால் எதிர்வரும் 26ம் திகதி முதல் பொது போக்குவரத்து சேவையை வழமைக்கு கொண்டுவர தயாரென அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். நாட்டின் நிலமை கட்டம்கட்டமாக ...

அபாய வலயங்கள் தவிர்ந்த பகுதிகளில் இன்று முதல் பஸ் போக்குவரத்து

அதி அபாய வலயங்கள் மற்றும் அபாய வலயங்கள் தவிர்ந்த ஏனைய பகுதிகளில் இன்று முதல் பஸ் போக்குவரத்துக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். சுகாதார ...

மாகாணங்களுக்கிடையில் மீண்டும் போக்குவரத்து சேவையை ஆரம்பிப்பது தொடர்பில் அரசாங்கம் கவனம்

மாகாணங்களுக்கிடையில் மீண்டும் போக்குவரத்து சேவையை ஆரம்பிப்பது தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது. அது தொடர்பில் பேச்சுவார்த்தை நடத்த போக்குவரத்து சேவை செயற்பாட்டு படைப்பிரிவு இன்று கூடவுள்ளதாக போக்குவரத்து ...

வாகன வருமான அனுமதிப்பத்திரத்தை புதுப்பிக்கும் நிவாரணக் காலம் நீடிப்பு….

மேல்மாகாணத்தில், பதிவு செய்யப்பட்ட வாகனங்களின் வருமான அனுமதிப்பத்திரத்தை புதுப்பிக்கும் நிவாரணக் காலம் மேலும் நீடிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய, எதிர்வரும் ஜூலை மாதம் 31ஆம் திகதிவரை நீடிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக மேல் ...

திங்கட்கிழமை முதல் பொது போக்குவரத்து சேவைகளை ஆரம்பிக்க திட்டம்

எதிர்வரும் திங்கட்கிழமை முதல் பொது போக்குவரத்து சேவைகளை ஆரம்பிக்க திட்டமிடப்பட்டுள்ளது. அரச மற்றும் தனியார் பிரிவுகளை சேர்ந்த சுமார் 3 ஆயிரம் ஊழியர்கள் கொழும்புக்கு வருகை தருவதற்கான ...

தற்போதைய சூழலில் சேவைக்கு சமூகமளிக்கும் இ.போ.சபை சாராதிகள் மற்றும் நடத்துனர்களுக்கு மேலதிக கொடுப்பனவு

பிரதேச மட்டத்தில் உள்ள அரச ஊழியர்களுக்கு 5 ஆயிரம் ரூபா நிவாரணம் வழங்கும் யோசனையொன்று இன்று அமைச்சரவையில் சமர்பிக்கப்படுமென அமைச்சர் ஜனக பண்டார தென்னகோன் தெரிவித்துள்ளார். கொரொனா ...

போக்குவரத்து விதிமீறல் தொடர்பான தண்டப்பணத்தை செலுத்த சலுகை காலம்

கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதற்கு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்படுவதால், இதுவரை செலுத்தாத போக்குவரத்து விதிமீறல் தொடர்பான தண்டப்பணத்தை செலுத்த அரசாங்கம் சலுகை காலத்தை அறிவித்துள்ளது. பொலிஸ் மா ...