Tag: Train

மருதானை – கோட்டை புகையிரத நிலையங்களுக்கு இடையில் புகையிரதம் தடம்புரள்வு

மருதானை மற்றும் கொழும்பு கோட்டை புகையிரத நிலையங்களுக்கு இடையில் புகையிரதம் ஒன்று தடம்புரண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கொழும்பு கோட்டையில் இருந்து தலைமன்னார் நோக்கி பயணித்த புகையிரதம் ஒன்றே இவ்வாறு ...

களனிவெளி ரயில் பாதை நேர அட்டவணையில் மாற்றம்

களனிவெளி ரயில் பாதையில் பயணிக்கும் சகல புகையிரதங்களின் நேர அட்டவணை இன்று முதல் 2 வாரங்களுக்கு மாற்றப்பட்டுள்ளதாக புகையிரத திணைக்களம் தெரிவித்துள்ளது. மேலதிக தகவல்களை புகையிரத திணைக்களத்தின் ...

தேர்தலை முன்னிட்டு விசேட போக்குவரத்து சேவைகள்

ஜுலை மாதம் 31 ஆம் திகதி தொடக்கம் ஆரம்பமாகும் நீண்ட நாள் விடுமுறையுடன் பொதுத் தேர்தலுக்கு வாக்களிப்பதற்காக தமது சொந்த இடங்களுக்கு செல்லும் மக்களுக்காக இலங்கை போக்குவரத்து ...

வடக்கிற்கான ரயில் போக்குவரத்து வழமைக்கு..

வடக்கிற்கான ரயில் போக்குவரத்து வழமைக்கு திரும்ப, மேலும் சில மணித்தியாலங்கள் செல்லுமென புகையிரத கட்டுப்பாட்டறை தெரிவித்துள்ளது. அநுராதபுரம் செனரத்கம பகுதியில் ரயில் தடம்புரண்டதில், போக்குவரத்துக்கு தடை ஏற்பட்டுள்ளது. ...

பயணிகள் பஸ் சேவையும் ரயில் சேவையும் இன்று முதல் வழமைக்கு..

புகையிரத சேவைகள் இன்று முதல் வழமை போன்று இடம்பெறுகின்றன. 49 அலுவலக ரயில் சேவைகள் இன்றைய தினம சேவையில் ஈடுப்படுத்தப்படுகின்றன. பெஸ்டியன் மாவட்டத்தில் உள்ள தனியார் பஸ் ...

இன்றிலிருந்து யாழ் – கொழும்பு புகையிரத சேவை மீள ஆரம்பம்

இன்றிலிருந்து யாழ்ப்பாணம் கொழும்பு புகையிரத சேவை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இன்று காலை 5.45 மணிக்கு கொழும்பிற்கான முதலாவது சேவையும் இரண்டாவது சேவை 9. 45 மணிக்கும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக யாழ்ப்பாண ...

எதிர்வரும் 10 ம் திகதியின் பின்னர் புகையிரதங்களில் பயணிப்பதற்கான முன்பதிவு அவசியமில்லை..

எதிர்வரும் 10 ம் திகதியின் பின்னர் புகையிரதங்களில் பயணிப்பதற்கான முன்பதிவு அவசியமில்லையென அறிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாரம் புகையிரதத்தில் பயணிப்பதற்கென சுமார் 21 ஆயிரம் பேர் முன்பதிவுகளை மேற்கொண்டிருந்தனர். எனினும் ...

ரயில் பயணங்களை இன்று முதல் அதிகரிக்க நடவடிக்கை

ரயில் பயணங்களை இன்று முதல் அதிகரிக்கவுள்ளதாக ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது. இன்று 33 ரயில் பயணங்களை முன்னெடுக்கவுள்ளதாக ரயில்வே திணைக்களத்தின் பிரதி பொது முகாமையாளர் வி.எஸ்.பொல்வத்த கூறினார். ...

புகையிரத சேவையை நவீனமயப்படுத்துவதற்காக விசேட நிதியம்

நாளை முதல் 33 ரயில்கள் சேவையில்…

நாளை முதல் 33 ரயில்கள் போக்குவரத்தில் ஈடுபடுத்தப்படவுள்ளன. குறித்த ரயில்களில் பயணிப்பதற்கென 20 ஆயிரம் பேர் அனுமதி கோரியுள்ளதாக ரயில்வே பிரதி பொது முகாமையாளர் காமினி செனவிரத்ன ...

போக்குவரத்து சேவைகளில் ஆசன எண்ணிக்கைக்கு ஏற்ப பயணிப்பதற்கு இன்று முதல் அனுமதி

நாளை மறுதினம் முதல் 33 ரயில்கள் சேவையில்

நாளை மறுதினம் முதல் 33 ரயில்களை சேவையில் இணைக்கவுள்ளதாக புகையிரத திணைக்களம் தெரிவித்துள்ளது. அடுத்த வாரமளவில் ரயிலில் பயணிப்பதற்கென 19 ஆயிரத்து 593 பேர் முன்பதிவு செய்துள்ளதனர். ...