Tag: Sea

தென்சீன கடற்பகுதியில் சீனா போர் பயிற்சியில்..

தென்சீன கடற்பகுதியில் சீனா போர் பயிற்சியில் ஈடுப்படவுள்ளது. இதில் சக்தி வாய்ந்த ஏவுகணைகள் மற்றும் ரொக்கட்டுகள் பரிசீலிக்கப்படவுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. தென்சீன கடற்பகுதியின் நுழைவாயிலாக கருதப்படும் ...

தடைசெய்யப்பட்ட கடற்றொழில் முறைகளை வடக்கில் உடனடியாக தடைசெய்ய அமைச்சர் டக்ளஸ் நடவடிக்கை

வடபகுதி கடற்பரப்பில் தடைசெய்யப்பட்ட முறைகளில் கடற்றொழிலில் ஈடுபட முடியாதென அரசாங்கம் தெரிவித்துள்ளது. சட்டவிரோத கைத்தொழில் நடவடிக்கைகளை தடைசெய்ய அமைச்சரவை தீர்மானித்துள்ளது. அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா முன்வைத்த அமைச்சரவை ...

தென் சீன கடல் சீனாவின் சொத்து அல்ல : அமெரிக்கா

தென் சீன கடல் சீனாவின் கடல் சம்ராஜ்ஜியம் இல்லையென அமெரிக்கா தெரிவித்துள்ளது. சீனா தென் சீனகடற்பரப்பில் சட்டவிரோத செயற்பாடுகளில் ஈடுபடுவதாக அமெரிக்க ராஜங்க செயலாளர் மைக்போம்பியோ தெரிவித்து;ளளார். ...

மட்டக்களப்பு மாவட்டத்தில் அநேகமான பகுதிகளில் கடல் நீர் கரையை கடந்துள்ளதாக தகவல்

மட்டக்களப்பு மாவட்டத்தில் அநேகமான பகுதிகளில் கடல் நீர் கரையை கடந்துள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார். இதனால், கரையோரத்தில், தடுத்து வைக்கப்பட்டிருந்த படகுகளுக்கு சேதம் ஏற்பட்டுள்ளது. நேற்றிரவு 7 ...

கடற்பரப்புகள் கொந்தளிப்பாகக் காணப்படும் : கடற்பயணங்கள் தொடர்பில் எச்சரிக்கை

நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகள் கொந்தளிப்பாகக் காணப்படும். காலியிலிருந்து மாத்தறை ஊடாக ஹம்பாந்தோட்டை வரையான ஆழம் கூடிய கடற்பரப்புகள் அவ்வப்போது ஓரளவு கொந்தளிப்பாகவும் காணப்படும். இடியுடன் கூடிய மழை ...

கரையோரப் பகுதிகளிலிருந்து வருடத்திற்கு 32 மில்லியன் கிலோ கிராம் கழிவுப்பொருட்கள் சேமிப்பு

கரையோரப் பகுதிகளிலிருந்து வருடத்திற்கு 32 மில்லியன் கிலோ கிராம் கழிவுப்பொருட்கள் சேமிப்பு

கரையோரப்பகுதிகளிலிருந்து வருடத்திற்கு 32 மில்லியன் கிலோ கிராம் கழிவுப்பொருட்கள் சேமிக்கப்படுவதாக சமுத்திர சுற்றாடல் பாதுகாப்து அதிகார சபை தெரிவித்துள்ளது. விசேடமாக வடக்கு கிழக்கு மற்றும் வடமேல் மாகாண ...

கடற்பகுதிகளில் இடம்பெறும் சட்டவிரோத செயற்பாடுகளை கட்டுப்படுத்துவதற்கு நடவடிக்கை

கடற்பகுதிகளில் இடம்பெறும் சட்டவிரோத செயற்பாடுகளை கட்டுப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படுமென கடற்படை தெரிவித்துள்ளது. கடந்த சில நாட்களாக இது தொடர்பான சுற்றிவளைப்புக்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. சட்டவிரோத புகலிடக்கோரிக்கையாளர்கள் மற்றும் சட்டவிரோத ...

தடைசெய்யப்பட்ட மீன்பிடி வலைகளுடன் ஒருவர் கைது

தடைசெய்யப்பட்ட மீன்பிடி வலைகளுடன் ஒருவர் கடற்படையினரால் கைதுசெய்யப்பட்டுள்ளார். யாழ்ப்பாணத்தில் விசேட அதிரடிப்படையினரின் ஒத்துழைப்புடன் சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டது. சந்தேகநபர் காங்கேசன்துறை பகுதியைச் சேர்ந்தவர் என தெரியவந்துள்ளது. அடுத்த கட்ட ...

கரையோரத்தை பாதுகாப்பதற்கென விசேட நடவடிக்கைகள்

கரையோரத்தை பாதுகாப்பதற்கென விசேட நடவடிக்கைகள் கடற்படையினரால் முன்னெடுக்கப்பட்டுள்ளன. தெற்கு கரையோரத்தை அண்மித்த பகுதிகளில் திட்டம் முன்னெடுக்கப்படுகிறது. புஸ்ஸ கரையோரம், தெய்வேந்திர கலங்கரை விளக்கை அண்மித்த கரையோரம், ஹம்பாந்தோட்டை ...

யாழ் கடல் பகுதி நீருக்கடியில் சந்தேகத்திற்கு இடமான பொதி ஒன்று மீட்பு

யாழ் கடல் பகுதி நீருக்கடியில் சந்தேகத்திற்கு இடமான பொதி ஒன்று மீட்பு

யாழ்ப்பாணம், அலியாவலை கடல் பகுதி நீருக்கடியில் சந்தேகத்திற்கு இடமான பொதி ஒன்று மீட்கப்பட்டுள்ளது. கடற்படை மற்றும் கொழும்பு பயங்கரவாத புலனாய்வு பிரிவு இணைந்து மேற்கொண்ட நீர்முழ்கி நடவடிக்கையின் ...