Tag: Minister Rajitha Senaratne

அரச வைத்தியர்களுக்கு அரைசொகுசு வீடுகளை அமைக்க திட்டம்

சகல அரச வைத்தியர்களுக்கும் உத்தியோகபூர்வ வீடுகளை நிர்மாணிக்கும் வேலைத்திட்டம் இறுதிக்கட்டத்தை அடைந்துள்ளது. ஒன்பது மாதகால பகுதிக்குள் திட்டத்தை நிறைவுசெய்ய எதிர்பார்த்துள்ளதாக அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார். சீன ...

நாட்டிலுள்ள எந்தவொரு வைத்தியசாலையிலும் மருந்துகளுக்கு பற்றாக்குறை இல்லை : சுகாதார அமைச்சர்

நாட்டிலுள்ள எந்தவொரு வைத்தியசாலையிலும் மருந்துகளுக்கு பற்றாக்குறை இல்லையென சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார். வைத்தியசாலைகளில் இருப்பில் குறைவாக இருக்கும் மருந்துகள் தொடர்பான ஆவணத்தை அடிப்படையாக ...

பகிஷ்கரிப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்ட போதும் வைத்திய சேவைகள் வழமைபோல் இடம்பெறுகின்றன

மேலும் இரு ஒளடத தயாரிப்பு தொழிற்சாலைகள்

மேலும் இரு ஒளடத தயாரிப்பு தொழிற்சாலைகளை அமைக்கும் நடவடிக்கை இன்று முற்பகல் ஆரம்பமானது. அமைச்சர் ராஜித சேனாரத்ன தலைமையில் நிகழ்வு இடம்பெற்றது. இந்நாட்டுக்கு தேவையான மருந்துகளை தேசிய ...

உள்நாட்டிலேயே மருந்துகளை உற்பத்தி செய்வதற்கான நடவடிக்கைகள் பூர்த்தி

நாட்டில் தேவைப்படும் மருந்துகளை இலங்கைக்குள்ளேயே உற்பத்தி செய்வதற்கு தேவையான நடவடிக்கைகள் நிறைவடைந்துள்ளதாக அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். அரச மருந்தாக்கட் கூட்டுத்தாபனத்தினூடாக இது தொடர்பான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுமென ...

27 வகையான மருந்து வகைகளின் விலைகள் மிக விரைவில் குறையும்

27 வகையான மருந்து வகைகளின் விலைகளை விரைவில் குறைக்க போவதாக அமைச்சர் ராஜித சேனாரட்ன தெரிவித்துள்ளார். அமைச்சர் இங்கு உரையாற்றுகையில் ; "மருந்து வகைகள் உற்பத்தி செய்யப்படுவதன் மூலம் ...

ඩෙංගු පාලනය සදහා කඩිනම් පියවර ගන්නැයි ඇමති රාජිතගෙන් උපදෙස්

சுகாதார அமைச்சர் வடக்குக்கு கண்காணிப்பு விஜயம்

வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டவர்களின் சுகாதாரம் தொடர்பில் கண்டறிவதற்கென சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன இன்று வடக்குக்கு கண்காணிப்பு விஜயமொன்றை மேற்கொள்ளவுள்ளார். சீரற்ற காலநிலையினால் ஏற்பட்ட வெள்ளத்தில் கிளிநொச்சி மற்றும் ...

වෘත්තිමය තින්දු ගන්නා පරිපාලකයන් රාජ්‍ය ආයතනවලට අවශ්‍යයි

அரசாங்கம் மக்களுக்கு முழுமையான நிவாரணங்களை வழங்கவுள்ளது : அமைச்சர் ராஜித

அரசாங்கம் மக்களுக்கு முழுமையான நிவாரணங்களை வழங்கவுள்ளதாக சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். அபிவிருத்தி பணிகளை விடவும், மக்களுக்கு நிவாரணம் வழங்குவது தொடர்பிலேயே கூடுதல் கவனம் செலுத்தப்படுமென ...

දිවයින පුරා දුම්වැටි අලෙවි නොකරන නගර 107 ක්

இலத்திரனியல் சுகாதார அட்டைகள் அடுத்த நான்கு மாத காலத்திற்குள்

இலங்கை பிரஜைகளின் தகவல்கள் கணனி மயப்படுத்தப்பட்டு உருவாக்கப்படும் இலத்திரனியல் சுகாதார அட்டைகள் அடுத்த நான்கு மாத காலத்திற்குள் விநியோகிக்கப்படவுள்ளது. இதனடிப்படையில் அடுத்து வரும் ஒன்பது மாத காலத்திற்குள் ...

அனுமதிப்பத்திரமின்றி பெருமளவு மருந்து மாத்திரைகளை எடுத்துச்சென்ற மூவர் கைது

உள்நாட்டு மருந்து தயாரிப்பு மூலம் இரண்டாயிரம் கோடி ரூபா சேமிப்பு

உள்நாட்டிலேயே மருந்துகளை தயாரிப்பதனூடாக அரசாங்கத்துக்கு வருடத்திற்கு இரண்டாயிரம் கோடி ரூபாவை மீதப்படுத்த முடியுமென சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். மருந்து உற்பத்தியின் இரண்டாம் கட்டம் நேற்றைய ...

රජයේ රෝහල්වල ඖෂධ හිඟයක් නැහැ

முழு சுகாதார சேவையையும் உயர்ந்த மட்டத்திற்கு கொண்டுவர தற்போதைய அரசினால் முடிந்துள்ளது

முழு சுகாதார சேவையையும் உயர்ந்த மட்டத்திற்கு கொண்டுவர தற்போதைய அரசாங்கத்தினால் முடிந்துள்ளது என அமைச்சர் ராஜித சேனாரட்ன தெரிவிக்கின்றார். விசேடமாக இருதய சேவையின் முன்னேற்றத்திற்காக பல்வேறு நடவசடிக்கைகள் ...