Tag: Market

வளமான உணவு உற்பத்தி வேலைத்திட்டம் ஆரம்பம்

மெனிங் சந்தை வர்த்தக நடவடிக்கைகளுக்காக இன்று மீண்டும் திறப்பு

கொழும்பு, புறக்கோட்டை – மெனிங் மரக்கறி சந்தை வர்த்தக நடவடிக்கைகளுக்காக இன்று மீண்டும் திறக்கப்பட்டுள்ளதாக அதன் நிர்வாகப்பிரிவு அறிவித்துள்ளது. வெசாக் பண்டிகையை முன்னிட்டு கடந்த வியாழக்கிழமை மூடப்பட்ட ...

தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்தில் மரக்கறிகளின் விலையில் வீழ்ச்சி

வயோதிபர், கர்ப்பிணித் தாய்மார்கள் மெனிங் சந்தைக்கு வருகை தருவதைத் தவிர்க்குமாறு அறிவுறுத்தல்

கொரோனா வைரஸினால் பாதிக்கப்படக் கூடியவர்களாக அடையாளம் காணப்பட்டுள்ள வயோதிபர்கள், கர்ப்பிணித் தாய்மார்கள், பல்வேறு நோய்த் தாக்கத்திற்கு உட்பட்டவர்கள் மெனிங் சந்தைக்கு வருகை தருவதைத் தவிர்க்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மொத்த ...

தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்தில் மரக்கறிகளின் விலையில் வீழ்ச்சி

மெனிங் சந்தையின் வியாபார செயற்பாடுகள் மீள ஆரம்பம்

இரண்டு வாரங்கள் மூடப்பட்டிருந்த, புறக்கோட்டை மெனிங் சந்தையின் வியாபார செயற்பாடுகள் மீள ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இன்று அதிகாலை 4 மணிக்கு திறக்கப்பட்ட புறக்கோட்டை மெனிங் சந்தையில் மாலை 4 ...

தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்தில் மரக்கறிகளின் விலையில் வீழ்ச்சி

மெனிங் மார்க்கெட் மேலும் ஒரு வாரத்திற்கு மூடப்படும்

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக அண்மையில் மூடப்பட்ட மெனிங் மார்க்கெட் மேலும் ஒரு வாரத்திற்கு தொடர்ந்து மூடப்படும் என அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. கொரோனா வைரஸ் ...

කිලෝ ග‍්‍රෑම් පනස් දහසක සහල් තොග අද වෙළදපලට

மக்கள் நலன்கருதி 50 ஆயிரம் கிலோகிராம் அரிசி சந்தைக்கு விநியோகம்

50 ஆயிரம் கிலோகிராம் அரிசியை சந்தைக்கு விநியோகிக்கும் பணிகள் இன்று இடம்பெறவுள்ளதாக நெற் சந்தைப்படுத்தல் சபை தெரிவித்துள்ளது. கோல்ட் ரைஸ் என குறித்த அரிசி தொகைக்கு பெயரிடப்பட்டுள்ளது. ...

කොටස් වෙළෙද පොල මිල දර්ශකයේ විශාල වර්ධනයක්

கொழும்பு பங்குச்சந்தை சுட்டெண்கள் அபரிமிதமான வளர்ச்சி

கொழும்பு பங்குச்சந்தையின் கொடுக்கல் வாங்கல்களைக் குறிக்கும் சுட்டெண்கள் நேற்றும் அபரிமிதமான வளர்ச்சி கண்டுள்ளன. நேற்று நண்பகல் வர்த்தகத்தின் பின்னர் அனைத்து பங்கு விலைச்சுட்டெண் 120 புள்ளிகளாலும், 125 ...

නව රජය පත්විමත් සමඟ කොටස් වෙළෙඳපොළ ඉහළට

அனைத்து பங்கு விலைச்சுட்டெண்களும் அதிகரிப்பு

கொழும்பு பங்கு பரிவர்த்தனை நிலையத்தின் அனைத்து பங்கு விலைச்சுட்டெண்களும் அதிகரிப்பை காட்டியுள்ளன. இன்றையதினத்தில் விலைச்சுட்டெண் 112 புள்ளிகளால் அதிகரித்து 5 ஆயிரத்து 944 புள்ளிகளை தாண்டியுள்ளது. இது ...

මෙම මාසයේ සිට GSP බදු සහනය ශ්‍රී ලාංකික අපනයනකරුවන්ට විවෘතයි

10 வருடங்களின் பின்னர் சீனாவுக்கான ஏற்றுமதி இருமடங்காக அதிகரிப்பு

10 வருடங்களின் பின்னர் சீனாவுக்கான ஏற்றுமதி இருமடங்காக அதிகரித்துள்ளதாக கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சு தெரிவித்துள்ளது. அதற்கமைய இலங்கை வர்த்தக திணைக்களம் உலகின் பாரிய சில்லரை வர்த்தக ...

මැනිං වෙළෙදපොළ වස විසෙන් තොර වෙයි

இரசாயனத்தை பயன்படுத்தி பழங்களை பழுக்கச்செய்பவர்களை கைதுசெய்ய நடவடிக்கை

பல்வேறு இரசாயன திரவங்களை பயன்படுத்தி உடலுக்கு தீங்கு விளைவிக்கும் வகையில் பழங்களை பழுக்கச்செய்பவர்களை கைதுசெய்யும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது. இதுதொடர்பில் பாவனையாளர் அலுவல்கள் அதிகார ...

රබර් වගාව සංවර්ධනය කරන නව වැඩපිළිවෙල

இறப்பர் உற்பத்தியை அபிவிருத்தி செய்வதற்காக புதிய வேலைத்திட்டம்

இறப்பர் உற்பத்தியை அபிவிருத்தி செய்வதற்காக புதிய வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது. இதற்காக சீனாவின் ஒத்துழைப்பும் பெறப்படும். தற்போது உலக சந்தையில் காணப்படும் நிலையுடன் இலங்கை இறப்பருக்கு போட்டித்தன்மையை ஏற்படுத்த ...