தென்கொரியாவுடனான அனைத்து தொடர்பாடல் நடவடிக்கைகளையும் இடைநிறுத்துவதாக வடகொரியா அறிவிப்பு
தென்கொரியாவுடனான அனைத்து தொடர்பாடல் நடவடிக்கைகளையும் இடைநிறுத்துவதாக வடகொரியா அறிவித்துள்ளது. இதன் ஊடாக இரு நாடுகளுக்கும் இடையிலான பகைமை வெளிப்படுவதாக செய்திகள் வெளியாகியுள்ளன. வடகொரியாவின் எல்லைப்பகுதியிலுள்ள கஷோங் நகரிலிருந்து ...