Tag: Japan

2021ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டிகள் ஜப்பனில் கட்டாயம் நடத்தப்படும் : ஜப்பான் பிரதமர்

2021ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டிகள் ஜப்பனில் கட்டாயம் நடத்தப்படுமென அந்நாட்டு பிரதமர் தெரிவித்துள்ளார். கடந்த ஜூலை மாதம் டோக்கியோவில் ஒலிம்பிக் போட்டிகள் ஆரம்பமாகவிருந்தன. எனினும் கொரோனா பரவல் ...

ஜப்பானின் புதிய பிரதமராக யொஷிஹைட் சுகா தெரிவு…

ஜப்பானின் புதிய பிரதமராக யொஷிஹைட் சுகா தெரிவு…

ஜப்பானின் புதிய பிரதமராக யொஷிஹைட் சுகா தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். நேற்றைய தினம் ஜப்பான் பாராளுமன்றத்தில் இடம்பெற்ற வாக்களிப்பில் அவர் பிரதமராக தெரிவுசெய்யப்பட்டுள்ளார். ஜப்பானின் நீண்டகால பிரதமராக இருந்த ஷின் ...

ஜப்பானின் அடுத்த பிரதமர் யார் என்பதை தீர்மானிக்கும் வாக்கெடுப்பு இன்று..

ஜப்பானின் ஆட்சியிலுள்ள சுதந்திர ஜனநாயக கட்சிக்கு புதிய தலைவரை தெரிவு செய்வதற்கான வாக்கெடுப்பு இன்று இடம்பெறவுள்ளது. கடந்த மாதம் ஜப்பான் பிரதமர் சின்சோ அபே தனது பதவியை ...

இலங்கையில் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கைக்காக ஜப்பான் நிதியுதவி

இலங்கையில் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கைக்காக 340 மில்லியன் ரூபாவினை நிதியுதவியாக வழங்க ஜப்பான் இணக்கம் வெளியிட்டுள்ளது. ஜப்பான் தூதுவர் சுகியாமா அகீரா மற்றும் நிதி அமைச்சின் செயலாளர் ...

ஜப்பானில் கொரோனா அச்சுறுத்தல் அவசரகால நிலை தளர்வு

ஜப்பானில் கொரோனா அச்சுறுத்தல் அவசரகால நிலை தளர்த்தப்பட்டுள்ளது. அந்நாட்டின் 7 மாகாணங்களில் கடந்த ஏப்ரல் மாதம் முதல் அவசரகாலநிலை பிரகடனப்படுத்தப்பட்டது. தற்போது வைரஸ் பரவல் கட்டுப்படுத்தப்பட்டதையடுத்து கட்டுப்பாடுகள் ...

2015ம் ஆண்டின் பின்னர் முதல் முறையாக ஜப்பானின் பொருளாதாரம் வீழ்ச்சி கண்டது..

2015ம் ஆண்டின் பின்னர் முதல் முறையாக ஜப்பானின் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்துள்ளது. ஏற்றுமதிகள் குறைந்தமையை தொடர்ந்தே இவ்வாறு பொருளாதாரம் வீழ்ச்சியடைந்திருப்பதுடன், தற்போது அந்நாட்டின் தலா தேசிய உற்பத்தி 3.4 ...

ஜப்பானில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள கட்டுப்பாடுகளை தளர்த்த அந்நாட்டு அரசு தீர்மானம்

ஜப்பானில் கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் வகையில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள கட்டுபாடுகளை தளர்த்த அந்நாட்டு அரசு தீர்மானித்துள்ளது. எதிர்வரும் 31 ஆம் திகதிவரை அந்நாட்டில் பிரப்பிக்கபட்டுள்ள அவசர கால ...

ஜப்பானில் மே 6ஆம் திகதி வரையில் அவசரகால நிலை பிரகடனம்

ஜப்பான் நாட்டில் மே 6ஆம் திகதி வரையில் நாடளாவிய ரீதியில் அவசரகால நிலையை நீடித்து பிரதமர் ஷின்சோ அபே உத்தரவிட்டுள்ளார். ஜப்பான் நாட்டில்கொரோனா தொற்று காரணமாக 9000 ...

ஜப்பானில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு

ஜப்பானில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரித்துள்ளது. இதுவரை ஆயிரத்து 484 பேர் கொரோனா தொற்றுக்கு இலக்காகியுள்ளனர். இன்றைய தினம் கடந்த நாட்களை விடவும் கொரோனா தொற்றாளர்களின் ...

வைரஸ் தொற்றாளர்களை அடையாளம் காண்பதற்கான பரிசோதனை நடவடிக்கைகளை அதிகரிக்க ஜப்பான் தீர்மானம்

ஒரு நாளில் கொரோனா வைரஸ் தொற்றாளர்களை அடையாளம் காண்பதற்காக முன்னெடுக்கப்படும் பரிசோதனை நடவடிக்கைகளை அதிகரிக்க ஜப்பான் தீர்மானித்துள்ளது. இம்மாத இறுதிக்குள் ஒருநாளில் இவ்வாரான ஏழாயிரம் பரிசோதனைகளை முன்னெடுக்க ...