ஜமால் கஷோகியின் பிள்ளைகளுக்கு சவூதி அரசு உதவி
துருக்கியின் ஸ்தான்புல் நகரில் சவுதி அரேபிய தூதரகத்தில் படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் ஜமால் கசோக்கியின் பிள்ளைகளுக்கு வீடொன்றையும் நஷ்டயீட்டு கொடுப்பனவொன்றையும் வழங்க சவுதி அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. ...