Tag: House

பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கான மற்றுமொரு வீடமைப்பு திட்டம் இன்று ஆரம்பம்

‘உங்களுக்கு வீடு, நாட்டுக்கு நாளை’ திட்டத்தின்கீழ் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு வீடுகள்

'உங்களுக்கு வீடு, நாட்டுக்கு நாளை' திட்டத்தின்கீழ் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு வீடுகள் நிர்மாணிக்கப்படவுள்ளன. சகல கிராம சேவகர் பிரிவுகளும் உள்ளடங்கும் விதத்தில் 14 ஆயிரத்து 22 ...

பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கான மற்றுமொரு வீடமைப்பு திட்டம் இன்று ஆரம்பம்

நடுத்தர வர்க்கத்தினரை இலக்கு வைத்து புதிய வீடமைப்பு திட்டம் அறிமுகம்…

நாட்டிலுள்ள நடுத்தர வருமானம் பெறும் குடும்பங்களை இலக்காக கொண்டு புதிய வீட்டுத்திட்டமொன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இளைஞர்களின் சொந்த வீடு கனவை நனவாக்குவதே இதன் நோக்கமாகும். திட்டத்தினூடாக 5 ஆயிரம் ...

பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கான மற்றுமொரு வீடமைப்பு திட்டம் இன்று ஆரம்பம்

வடக்கில் முகாமில் தங்கியுள்ள அனைவர்க்கும் இவ்வருட இறுதிக்குள் வீடுகள்

வடக்கில் இடம்பெயர்ந்த முகாமில் தங்கியுள்ள அனைவரையும் இவ்வருட இறுதிக்குள் அங்கிருந்து வெளியேற்றி, அவர்களுக்கு வீடுகள் வழங்கப்படுமென இராஜாங்க அமைச்சர் இந்திக அனுருத்த தெரிவித்துள்ளார். அடுத்த வருடத்திற்கென இலக்குகளுடன் ...

பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கான மற்றுமொரு வீடமைப்பு திட்டம் இன்று ஆரம்பம்

புங்குடுதீவு வீட்டுத்திட்டம் இன்றைய தினம் பயனாளிகளிடம் கையளிப்பு

புங்குடுதீவு வீட்டுத்திட்டம் இன்றைய தினம் பயனாளிகளிடம் கையளிக்கப்பட்டது. தேசிய வீடமைப்பு அதிகார சபையினால் 14.8 மில்லியன் ரூபா செலவில் வீட்டுத்திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. வடமாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ், இராணுவத்தளபதி ...

பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கான மற்றுமொரு வீடமைப்பு திட்டம் இன்று ஆரம்பம்

திருகோவில் பகுதியில் நிர்மாணிக்கப்பட்ட வீடு பயனாளிகளிடம் கையளிப்பு

ஜனாதிபதியின் எண்ணக்கருவிற்கு அமைய முன்னெடுக்கப்பட்டுள்ள 'உங்களுக்கு வீடு நாட்டிற்கு எதிர்காலம்' எனும் வேலைத்திட்டத்தின் ஊடாக திருகோவில் பகுதியில் நிர்மாணிக்கப்பட்ட வீடு பயனாளிகளிடம் கையளிக்கப்பட்டது. தேசிய வீடமைப்பு அதிகார ...

பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கான மற்றுமொரு வீடமைப்பு திட்டம் இன்று ஆரம்பம்

குருநாகல் வில்கொட பகுதி மக்களுக்கான வீடமைப்பு திட்டம் மீண்டும் ஆரம்பம்

குருநாகல் வில்கொட பகுதியில் வசிக்கும் மக்களுக்கான வீடமைப்பு திட்டம் மீண்டும் ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 2014 ஆம்ஆண்டு அப்போதைய பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவினால் ஆரம்பிக்கப்பட்ட குருநாகல் ...

பெருந்தோட்டத் துறையில் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு புதிய வீடமைப்பு திட்டம்

பெருந்தோட்டத் துறையில் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு புதிய வீடமைப்பு திட்டம் ஒன்றை நடைமுறைப்படுத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளது. அதற்கமைய, 52 வீதமான நிதியை குறைந்த வட்டியுடன் சலுகைக் ...

வதிவிடத்தை உறுதிசெய்ய கிராம சேவகரால் வழங்கப்படும் சான்றிதழ் போதுமானதென அரசாங்கம் அறிவிப்பு

வீடுகளுக்கு வாடகை அறவிடும் விடயத்தில் மனிதாபிமான அடிப்படையில் நடந்துகொள்ளுமாறு அரசாங்கம் வேண்டுகோள்

நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் வாடகை வீடுகள் மற்றும் அறைகளில் தங்கியிருப்போரிடம் வாடகை அறவிடும் விடயத்தில் மனிதாபிமான அடிப்படையில் நடந்துகொள்ளுமாறு அரசாங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது. மக்களின் தற்போதைய நிலைமையைக் ...

கொழும்பு வாழ். குடிசைவாசிகள் 40 ஆயிரம் பேருக்கு அழகிய இல்லங்களில் வசிக்கும் வாய்ப்பு

கொழும்பு நகரில் வசிக்கும் குடிசைவாசிகளுக்காக 40 ஆயிரம் வீடுகளை நிர்மாணிக்கும் பணிகள் இன்று ஆரம்பித்து வைக்கப்பட்டன. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோரின் ...

நாவல கொலம்பகே மாவத்தை தொடர் மாடி வீட்டுத்திட்டம் ஜனாதிபதி மற்றும் பிரதமரின் ஆலோசனைக்கு ஏற்ப ஆரம்பம்

நாவல கொலம்பகே மாவத்தை தொடர் மாடி வீட்டுத்திட்டம் ஜனாதிபதி மற்றும் பிரதமரின் ஆலோசனைக்கு ஏற்ப ஆரம்பம்

நாவல கொலம்பகே மாவத்தையில் 624 வீடுகளை கொண்ட தொடர் மாடி வீட்டுத்திட்டம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோரின் ஆலோசனைக்கு ஏற்ப ஆரம்பித்து ...