Tag: Hospital

கொழும்பு டி சொய்சா வைத்தியசாலையில் ஒரே பிரசவத்தில் 5 குழந்தைகள் பிறப்பு..

கொழும்பு சொய்ஷா மகப்பேற்று மருத்துவமனையில் இன்றைய தினம் ஒரே சூலில் 5 குழந்தைகள் பிறந்துள்ளன. குறித்த 5 குழந்தைகளும் பெண் குழந்தைகள் என சொய்ஷா மகப்பேற்று மருத்துவ ...

குணமடைந்த கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை 445 ஆக உயர்வு

நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி பூரணமாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 445 ஆக அதிகரித்துள்ளது. இன்றைய தினம் 63 பேர் வைரஸ் தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். ...

லேடி ரிட்ஜ்வே வைத்திய சாலையில் வழமையான சிகிச்சை நடவடிக்கைகள்

லேடி ரிட்ஜ்வே வைத்திய சாலையில் வழமையான சிகிச்சை நடவடிக்கைகள்

கொழும்பில் உள்ள லேடி ரிட்ஜ்வே அம்மையார் சிறுவர் வைத்திய சாலையில் வழமையான சிகிச்சை நடவடிக்கைகள் இன்று முதல் ஆரம்பமாகியுள்ளன. சிகிச்சைக்காக வருவோர் சுகாதார அமைச்சினால் அறிவிக்கப்படடுள்ள அறிவுறுத்தல்களை ...

கிளினிக் மற்றும் சாதாரண மருத்துவ சிகிச்சை செயற்பாடுகள் வழமைக்கு..

கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக முடக்கப்பட்டிருந்த கிளினிக் மற்றும் சாதாரண மருத்துவ சிகிச்சை செயற்பாடுகள் வழமைக்கு திரும்புமென சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அனில் ஜாசிங்க ...

நச்சு வாயுவை சுவாசித்தமையினால் 50கும் மேற்பட்ட மாணவர்கள் வைத்தியசாலையில்..

நச்சு வாயுவை சுவாசித்தமையினால் 50கும் மேற்பட்ட மாணவர்கள் வைத்தியசாலையில்..

நச்சு வாயுவை சுவாசித்தமையினால் வாரியபொல பகுதியில் 50கும் மேற்பட்ட மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். வாரியபொலவில் உள்ள பிரபல பாடசாலை மாணவர்களே இவ்வாறு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். குப்பைகள் கொட்டப்படும் ...

உணவு ஒவ்வாமையினால் 30 மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதி

உணவு ஒவ்வாமையினால் 30 மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதி

சூரியவௌ பகுதியில் 30 பாடசாலை மாணவர்கள் உணவு ஒவ்வாமையினால் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். பாடசாலையில் வழங்கப்பட்ட காலை உணவு ஒவ்வாமையினால் இம்மாணவர்கள் சூரியவௌ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பெற்றோரினால் காலை ...

சீனாவின் வூஹான் நகரில் சகல வசதிகளுடன் கூடிய வைத்தியசாலை திறப்பு

சீனாவின் வூஹான் நகரில் புதிய வைத்தியசாலையொன்று திறக்கப்படவுள்ளது. நிர்மாணப்பணிகள் இடம்பெற்றுவந்த நிலையில் கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக அதனை துரிதப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதற்கமைய வைத்தியசாலை ஓரிரு ...

கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட இருவர் சிகிச்சை பெற்று வருவதாக வெளியான தகவல்கள் முற்றிலும் உண்மைக்கு புறம்பானவை

ஐ.டி.எச். வைத்தியசாலையை அபிவிருத்தி செய்வதற்கு திட்டம்

அங்கொட ஐ.டி.எச். வைத்தியசாலை தெற்காசியாவின் சிறந்த தொற்றுநோய்யியல் நிறுவனமாக அபிவிருத்தி செய்யப்படுமென வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளர் வைத்தியர் ச்சந்திரா சூரியாராய்ச்சி தெரிவித்துள்ளார். அங்கு நவீன ஆய்வுகூட வசதிகளுடன் ...

உணவு ஒவ்வாமையினால் 41 மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதி

உணவு ஒவ்வாமையினால் 41 மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதி

உணவு ஒவ்வாமையினால் 41 மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கினிகத்ஹேன கலுகல சிங்கள மகா வித்தியாலயத்தின் மாணவர்களே இவ்வாறு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். பாடசாலையில் நடைபெற்ற நிகழ்வொன்றின் போது வழங்கப்பட்ட ...

கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட இருவர் சிகிச்சை பெற்று வருவதாக வெளியான தகவல்கள் முற்றிலும் உண்மைக்கு புறம்பானவை

IDH வைத்தியசாலையில் உள்ள 10 பேருக்கும் கொரோனா தொற்றவில்லை : சுகாதார பிரிவினர் வலியுறுத்து

தேசிய தொற்று நோய் பிரிவில் சிகிச்சை பெற்று வரும் 10 பேரின் மாதிரிகள் ஆய்வுக்குட்படுத்தப்பட்ட போது அவர்கள் கொரோனா வைரஸ் தாக்கத்திற்குட்படவில்லையென உறுதி செய்யப்பட்டது. கொரோனா வைரஸ் ...