மாரவில வைத்தியசாலையில் இடம்பெற்ற சத்திரசிகிச்சையொன்று தொடர்பில் உடன் விசாரணை : அமைச்சர் ராஜித
மாரவில வைத்தியசாலையில் இடம்பெற்ற சத்திரசிகிச்சையொன்று தொடர்பில் உடன் விசாரணைகளை முன்னெடுக்குமாறு சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். கர்ப்பப்பை அகற்றும் சத்திரகிசிக்சைக்கென அனுமதிக்கப்பட்ட 78 வயதான முதியவரொருவரின் ...