Tag: Flight

விமானசேவையில் ஈடுபட்டிருந்த மேலும் ஆயிரக்கணக்கானோர் தமது தொழிலை இழக்கும் அச்சுறுத்தல்

விமானசேவையில் ஈடுபட்டிருந்த மேலும் ஆயிரக்கணக்கானோர் தமது தொழிலை இழக்கும் அச்சுறுத்தலுக்கு உட்பட்டுள்ளதாக சர்வதேச விமான போக்குவரத்து கம்பனி தெரிவித்துள்ளது. தற்போது உலகின் முன்னணி விமானக் கம்பனியினால் பல்லாயிரக்கணக்கானோர் ...

விமான நிலையங்களை மீள திறப்பது தொடர்பில் அரசாங்கம் கவனம்

விமான நிலையங்களை மீள திறப்பது தொடர்பில் அரசாங்கம் ஆராய்ந்து வருவதாக அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி தெரிவித்துள்ளார். நாட்டில் உள்ள மக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கே அரசாங்கம் முன்னுரிமை ...

தெரிவு செய்யப்பட்ட நாடுகள் சிலவற்றிற்கு விமான சேவைகள்..

தெரிவு செய்யப்பட்ட நாடுகள் சிலவற்றிற்கு விமான சேவைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக ஸ்ரீ லங்கன் விமான சேவை தெரிவித்துள்ளது. இத்தாலியில் மிலான், லண்டன், டோக்கியோ, மாலைத்தீவின் மாலே, ஜேர்மனியின் பென்பேர்ட், ...

ඉන්දියාවේ හා පකිස්ථායේ සිටින ශ්‍රී ලාංකික ​සිසුන් පිරිසක් හෙට දිවයිනට

இங்கிலாந்தில் தங்கியிருந்த மேலும் 60 இலங்கையர்கள் தாயகம் திரும்பினர்

இங்கிலாந்தில் தங்கியிருந்த மேலும் 60 இலங்கையர்கள் இன்று காலை தாயகம் திரும்பியுள்ளனர். இவர்கள் லண்டன் ஹீத்ரோ விமான நிலையத்தில் இருந்து இந்நாட்டிற்கு வருகை தந்துள்ளனர். இவர்கள் பீ.சீ.ஆர் ...

அவுஸ்ரேலியாவில் தங்கியிருந்த இலங்கையர்கள் 98 பேர் தாயகம் திரும்பினர்

அவுஸ்ரேலியாவில் தங்கியிருந்த இலங்கையர்கள் 98 பேர் நாட்டை வந்தடைந்துள்ளனர். ஶ்ரீலங்கன் விமான சேவைக்கு சொந்தமான விஷேட விமானம் ஒன்றின் ஊடாக மெல்பர்ன் நகரில் இருந்து இன்று  அதிகாலை, ...

இந்தியாவின் தமிழ்நாட்டில் தங்கியிருந்த 53 இலங்கையர்கள் நாட்டிற்கு..

இந்தியாவின் தமிழ்நாட்டில் தங்கியிருந்த 53 இலங்கையர்கள் நாட்டிற்கு அழைத்து வரப்பட்டுள்ளனர். ஸ்ரீலங்கன் விமான சேவைக்கு சொந்தமான விமானத்தின் ஊடாக அவர்கள் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தனர். அதில் ...

கட்டுநாயக்க விமான நிலையத்தின் ஊடாக அணைத்து நாடுகளின் விமானங்களின் வருகைக்கு தடை

அவுஸ்திரேலியாவில் இருந்து 275 இலங்கையர்கள் நாளை நாட்டிற்கு வருகை..

மாலைதீவு மற்றும் பெலரஸ் இராச்சியத்திலிருந்து இலங்கையர்கள் சிலர் இன்று நாடு திரும்பவுள்ளதாக விமான நிலைய உப தலைவர் ரஜீவ் சூரியராய்ச்சி தெரிவித்தார். மாலைதீவிலிருந்து 120 பேரையும் பெலரஸ் ...

பாகிஸ்தான் விமான விபத்திற்கு விமானியே காரணமென தகவல்

பாகிஸ்தான் கராய்ச்சி விமான விபத்திற்கு விமானியே காரணமென தகவல் வெளியாகியுள்ளது. விமான கட்டுப்பாட்டு மையத்தின் எச்சரிக்கையை மீறி விமானி விமானத்தை தரையிறக்க முற்பட்டதால் விபத்து நேர்ந்துள்ளதாக குற்றம் ...

பாகிஸ்தானில் பயணிகள் விமானம் விபத்து : ஏறக்குறைய 100 பயணிகள் உயிரிழந்திருக்கலாம் என அச்சம்

பாகிஸ்தானில் பயணிகள் விமானமொன்று விபத்துக்குள்ளானதில் ஏறக்குறைய 100 பயணிகள் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகின்றது. லாகூரிலிருந்து கராச்சிக்கு சென்ற பாகிஸ்தான் சர்வதேச எயார்லைன்ஸ் விமானமான ‘ஏ -320’ விமானமே ...

மியன்மாரில் நிர்கதியாகியிருந்த இலங்கையர்கள் நாடு திரும்பினர்

மியன்மாரில் நிர்கதியாகியிருந்த இலங்கையர்கள் நாடு திரும்பினர்

மியன்மார் நாட்டுக்குச் சொந்தமான விசேட விமானத்தின் ஊடாக 74 இலங்கையர்கள் இன்று நண்பகல் 12.05 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர். அவர்கள் அனைவரும் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டதை ...