வடக்கு மீனவர்களுடன் பிரதமர் இன்று சந்திப்பு
இலங்கையின் வடக்கு கடற்பரப்பில் இந்திய மீனவர்களின் அத்துமீறல்கள் குறித்து பிரதமர் தலைமையிலான விசேட கலந்துரையாடல் இன்று மாலை 4மணிக்கு அலரி மாளிகையில் இடம்பெறவுள்ளது.
இலங்கையின் வடக்கு கடற்பரப்பில் இந்திய மீனவர்களின் அத்துமீறல்கள் குறித்து பிரதமர் தலைமையிலான விசேட கலந்துரையாடல் இன்று மாலை 4மணிக்கு அலரி மாளிகையில் இடம்பெறவுள்ளது.
இன்றைய தினம் நாட்டின் சில கடற்பகுதிகள் கடும் கொந்தளிப்புடன் காணப்படுமென எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனால் மீனவர்கள் அவதானத்துடன் செயற்படுமாறு வானிலை அவதான நிலையம் எச்சரித்துள்ளது.
வடபகுதி கடற்பரப்பில் தடைசெய்யப்பட்ட முறைகளில் கடற்றொழிலில் ஈடுபட முடியாதென அரசாங்கம் தெரிவித்துள்ளது. சட்டவிரோத கைத்தொழில் நடவடிக்கைகளை தடைசெய்ய அமைச்சரவை தீர்மானித்துள்ளது. அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா முன்வைத்த அமைச்சரவை ...
விவசாய மற்றும் மீனவர்களுக்கான ஜூன் மாத ஓய்வூதிய கொடுப்பனவை வழங்கும் நடவடிக்கை எதிர்வரும் திங்கட்கிழமை ஆரம்பமாகவுள்ளது. அதற்கு தேவையான நிதி நாளை மறுதினம் சகல தபால் அலுவலகங்களுக்கும் ...
களுத்துறை – பேருவளை, மக்கொன பகுதியில் மீனவப்படகொன்று விபத்துக்குள்ளனதில் இருவர் உயிரிழந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில், மீனவர்கள் கடலுக்கு செல்வதை தவிர்த்துக்கொள்ளுமாறு தொடர்ந்தும் ...
நாட்டை சுற்றியுள்ள ஆழ் கடல் மற்றும் ஆழமற்ற கடற்பகுதிகளில் கடற்றொழில் மற்றும் கடல் நடவடிக்கைகளில் ஈடுபடவேண்டாம் என கடற்றொழிலாளர்கள் மற்றும் கடல் நடவடிக்கைகளில் ஈடுபடுவோருக்கு வளிமண்டலவியல் திணைக்களம் ...
பேலியகொடை மத்திய மீன் சந்தையின் மொத்த சில்லறை வியாபார நடவடிக்கைகள் மாத்திரம் இன்று முதல் முன்னெடுக்கப்பட்டுள்ளன. சுகாதார பிரிவு மற்றும் கடற்றொழில் அமைச்சருடன் நடைபெற்ற பேச்சுவாரத்தையை அடுத்து ...
பாவனையாளர்களுக்கு நிவாரண விலையில் மீன்களை பெற்றுக்கொடுக்கும் வேலைத்திட்டமொன்று நடைமுறைப்படுத்தப்படுமென மீன்பிடி அமைச்சு தெரிவித்துள்ளது. மீன்பிடி கூட்டுத்தாபனம் 7.5 கோடி ரூபாவுக்கும் அதிக பெறுமதி கொண்ட மீன்களை கொள்வனவு ...
பேலியகொட மத்திய மீன் விற்பனை நிலையத்தின் சில்லறை விற்பனை செயற்பாடுகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளன. மக்கள் ஒன்று கூடுவதை தவிர்க்கும் நோக்கில் குறித்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மீன்வள மற்றும் ...
சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட இந்திய மீனவர் 11 பேர் கடற்படையினரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர். அனலைதீவு கடற்பகுதியில் வைத்து அவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர். அவர்கள் வருகை தந்த 3 டோலர் ...
© 2024 ITN News - Powered by ITN DIgital.