Tag: Drugs

ஒரு கோடி ரூபா பெறுமதியான போதைப்பொருளுடன் கைதான சந்தேக நபர்கள் நீதிமன்றில் ஆஜர்

ஒரு கோடி ரூபா பெறுமதியான போதைப்பொருளுடன் கந்தானையில் கைதான சந்தேக நபர்கள் இருவரும் இன்றைய தினம் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர். அவர்களிமிருந்து 500 கிராம் ஐஸ் போதைப்பொருள் மற்றும் ...

போதை பொருள் ஒழிப்பு வாரத்தையொட்டி அரசாங்க அதிகாரிகள் உறுதிமொழி

போதை பொருள் ஒழிப்பு வாரத்தையொட்டி அரசாங்க அதிகாரிகள் எந்தவித போதை பொருளையும் பாவிப்பதில்லையென உறுதிமொழி எடுத்துக் கொண்டுள்ளனர். நேற்று ஆரம்பமான போதை பொருள் ஒழிப்பு வாரம் ஜூலை ...

போதை பொருள் ஒழிப்பு வாரம் நாளை மறுநாள் ஆரம்பம்

போதை பொருள் ஒழிப்பு வாரம் நாளை மறுநாள் ஆரம்பமாகி ஜூலை முதலாம் திகதி வரை அமுல்படுத்தப்படும்.எதிர்வரும் 26ம் திகதி அனுஷ்டிக்கப்படவுள்ள போதை பொருள் பாவனை மற்றும் சட்ட ...

ஹெரோயின் போதைப்பொருளை வைத்திருந்த குற்றவாளிக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் ஆயுள்தண்டனை வழங்கி தீர்ப்பு

ஹெரோயின் போதைப்பொருளை வைத்திருந்த குற்றவாளிக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் ஆயுள்தண்டனை வழங்கி தீர்ப்பளித்துள்ளது. 4.3 கிராம் ஹெரோயின் போதைப்பொருளை வைத்திருந்தமை மற்றும் வர்த்தகத்தில் ஈடுபட்டமை உள்ளிட்ட குற்றச்சாட்டுக்கள் ...

ஹெரோயின் போதைப்பொருளுடன் நபரொருவர் கைது

ஜாஎல களு பாலத்திற்கு அருகில் ஹெரோயின் போதைப்பொருளுடன் நபரொருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். வலான ஊழல் தடுப்பு பிரிவு அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலையடுத்து சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டது. இதன்போது சந்தேக நபரிடமிருந்து ...

குருநாகல் வைத்தியசாலையின் வைத்தியரொருவர் கைது

ஹெரோயின் போதைப்பொருளை தம்வசம் வைத்திருந்த வெளிநாட்டு பிரஜைகள் இருவர் கைது

ஹெரோயின் போதைப்பொருளை தம்வசம் வைத்திருந்த வெளிநாட்டு பிரஜைகள் இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக கற்பிட்டி பொலிஸார் தெரிவித்துள்ளனர். சந்தேகநபர்கள் அவுஸ்திரேலியா மற்றும் சுவிட்சர்லாந்து நாட்டை சேர்ந்த கணவன், மனைவி என ...

பிரபல போதைப்பொருள் கடத்தல் காரரான ஜனித் ஆகாஷ் பெரேரா கைது

பிரபல போதைப்பொருள் கடத்தல் காரரான ஜனித் ஆகாஷ் பெரேரா கைதுசெய்யப்பட்டுள்ளார். ஜனியா என்று அழைக்கப்படும் குறித்த நபரை கடுவலை பகுதியில் வைத்து கைதுசெய்ததாக பொலிசார் தெரிவித்துள்ளனர். மோட்டார் ...

மதூசுடன் டுபாயில் கைதுசெய்யப்பட்டவர்களில் மேலும் இருவர் நாடு கடத்தப்பட்டுள்ளனர்

மாகந்துரே மதூசுடன் டுபாயில் கைதுசெய்யப்பட்டவர்களில் மேலும் இருவர் நாடு கடத்தப்பட்டுள்ளனர். சந்தேக நபர்கள் இன்று அதிகாலை கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் ஊடாக நாட்டை வந்தடைந்தனர். இதன்போது ...

ஜனாதிபதி கண்காணிப்பின் கீழ் போதைப்பொருட்களை பகிரங்கமாக அழிக்கும் நிகழ்வு

பாதுகாப்பு படையினால் கைப்பற்றப்பட்டு நீதிமன்ற விசாரணை நடவடிக்கைகள் நிறைவடைந்துள்ள 765 கிலோகிராமிற்கும் அதிகமான சட்டவிரோத போதைப்பொருட்கள் இன்று  முற்பகல் களனிய மகுறுவெலவில் அமைந்துள்ள சுரவீர களஞ்சிய வளாகத்தில் ...

கைக்குண்டொன்றுடன் ஒருவர் கைது

ஹெரோயின் போதைப்பொருளுடன் இரு பெண்கள் உட்பட நால்வர் கைது

நாட்டில் பல பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் ஹெரோயின் போதைப்பொருளுடன் இரு பெண்கள் உட்பட நால்வர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். கைப்பற்றப்பட்ட ஹெரோயின் போதைப் பொருளின் பெறுமதி ஒன்றரை கோடி ரூபாவென ...