ஒரு கோடி ரூபா பெறுமதியான போதைப்பொருளுடன் கைதான சந்தேக நபர்கள் நீதிமன்றில் ஆஜர்
ஒரு கோடி ரூபா பெறுமதியான போதைப்பொருளுடன் கந்தானையில் கைதான சந்தேக நபர்கள் இருவரும் இன்றைய தினம் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர். அவர்களிமிருந்து 500 கிராம் ஐஸ் போதைப்பொருள் மற்றும் ...