மஸ்கெலிய பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட பகுதிக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை
நானுஓயா சமர்செட் தம்பகஸ்தலாவ தோட்டத்தில் மண்சரிவினால் பாதிக்கப்பட்ட 7 குடும்பங்களை சேர்ந்த 32 பேர் வீடுகளை விட்டு வெளியேற்றப்பட்டுள்ளனர். அவர்கள் உறவினர்களின் வீடுகளில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். மலையகத்தின் பல ...