Tag: Disaster

மஸ்கெலிய பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட பகுதிக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை

நானுஓயா சமர்செட் தம்பகஸ்தலாவ தோட்டத்தில் மண்சரிவினால் பாதிக்கப்பட்ட 7 குடும்பங்களை சேர்ந்த 32 பேர் வீடுகளை விட்டு வெளியேற்றப்பட்டுள்ளனர். அவர்கள் உறவினர்களின் வீடுகளில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். மலையகத்தின் பல ...

கிளிநொச்சி மாவட்டத்தில் வீசிய பலத்த காற்றினால் 19 வீடுகளுக்கு சேதம்

கிளிநொச்சி மாவட்டத்தில் வீசிய பலத்த காற்றினால், 19 வீடுகளுக்கு சேதமேற்பட்டுள்ளதாக வவுனியா மாவட்ட அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. கரச்சி, கண்டாவளை, மற்றும் பூநகரி பிரதேச ...

தேர்தல் காலப்பகுதியில் அவசர அனர்த்த நிலைமைகளை முகம் கொடுப்பதற்கான முன்னேற்பாடுகள்

தேர்தல் வாக்களிப்பு காலப்பகுதியில் அவசர அனர்த்த நிலைகள் ஏற்படும் பட்சத்தில் அதற்கு முகம் கொடுப்பதற்கான முன்னேற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ பிரிவு தெரிவித்துள்ளது. 25 மாவட்டங்களிலும் இதற்கென ...

பலத்த மழை மற்றும் காற்று காரணமாக மோட்டார் வாகனம் மீது மரம் ஒன்று வீழ்ந்தததனால் ஓட்டுனர் உயிரிழப்பு

காற்றுடனான வானிலையால் வீடுகள் உள்ளிட்ட 3 ஆயிரத்து 600 கட்டடங்களுக்கு சேதம்

நாட்டில் நிலவிய காற்றுடனான வானிலையால், வீடுகள் உள்ளிட்ட 3 ஆயிரத்து 600 கட்டடங்கள் சேதமடைந்துள்ளதாக தேசிய அனர்த்த நிவாரண சேவைகள் நிலையம் தெரிவித்துள்ளது. இவற்றுள் 3 ஆயிரத்து ...

நேபாளத்தில் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக 27 பேர் பலி

நேபாளத்தில் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக 27 பேர் பலி

நேபாளத்தில் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக 27 பேர் உயிரிழந்துள்ளனர். 400 க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். நேபாளத்தில் கடந்த சில நாட்களாக கடும் மழை பெய்து வருவதாக நேபாள ...

පීඩාවටපත් ජනතාවට අඛන්ඩව සහන

சீரற்ற காலநிலை காரணமாக பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நிவாரணம்

சீரற்ற காலநிலை காரணமாக பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்கும் நடவடிக்கை துரித கதியில் இடம்பெறுவதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. வட மாகாணத்தில் நிலவும் சீரற்ற ...

ඉන්දුනීසියාවේ සුනාමියෙන් 384ක් මරුට (Video)

இந்தோனேஷியாவில் அனர்த்தத்தினால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை மேலும் உயர்வு

இந்தோனேஷியாவில் ஏற்பட்ட நிலநடுக்கம் மற்றும் சுனாமியினால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை ஆயிரத்து 571 ஆக உயர்வடைந்துள்ளது. பலர் காயமடைந்த நிலையில் தொடர்ந்தும் சிகிச்சைப்பெற்று வருகின்றனர். இடிபாடுகளுக்குள் சிக்கி பலர் ...

நைஜீரியாவில் கடும் மழை காரணமாக 100 பேர் உயிரிழப்பு

நைஜீரியாவில் கடும் மழை காரணமாக 100 பேர் உயிரிழப்பு

நைஜீரியாவில் பெய்துவரும் கடும் மழை காரணமாக 100 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. சீரற்ற காலநிலையினால் 10க்கும் மேற்பட்ட மாகாணங்கள் வெள்ளத்தில் ...

ජපාන භූ කම්පනයෙන් අතුරුදන්වූවන් සොයා තවමත් මෙහෙයුම්

ஜப்பானில் மண்சரிவில் சிக்கி காணாமல்போனோரை மீட்கும் பணிகள் தொடர்கிறது

ஜப்பானில் நிலநடுக்கத்தினால் ஏற்பட்ட மண்சரிவில் சிக்கி காணாமல்போன நபர்களை மீட்கும் பணிகள் தொடரந்தும் முன்னெடுக்கப்பட்டு வருவதாக அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன. ஹொகைடோ தீவில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தை ...

”ජාත්‍යන්තර සුනාමි පෙර පුහුණු වැඩසටහන” අද

தேசிய சுனாமி ஒத்திகை நிகழ்வு இன்று

தேசிய சுனாமி ஒத்திகை நிகழ்வு இன்று முல்லைத்தீவு, காலி மற்றும் அம்பாறை மாவட்டங்களில் முன்னெடுக்கப்படவுள்ளது. இலங்கை அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் ஏற்பாட்டில் 3 மாவட்டங்கள் தெரிவுசெய்யப்பட்டு ...