Tag: Disaster Management Centre

அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு ஜனாதிபதி காண்காணிப்பு விஜயம்

இயற்கை அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ இன்று காண்காணிப்பு விஜயம் மேற்கொண்டார். குறித்த பகுதிகளின் நிலை தொடர்பில் நேரடியாக அறிந்து கொண்டதன் பின்னர் உரிய ...

சீரற்ற வானிலையால் 13 மாவட்டங்களிலுள்ள மக்கள் பாதிப்பு

சீரற்ற வானிலையால் 13 மாவட்டங்களிலுள்ள மக்கள் பாதிப்பு

சீரற்ற வானிலையால் 13 மாவட்டங்களிலுள்ள மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். 18 ஆயிரத்து 840 குடும்பங்களைச் சேர்ந்த 64 ஆயிரத்து 608 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் ...

நாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற வானிலையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

நாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற வானிலையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. நீர்த்தேக்கங்களின் நீர் மட்டமும் வெகுவாக அதிகரித்துள்ளன. இதுவரை 43 நீர்த்தேக்கங்களின் வான்கதவுகள் திறக்கப்பட்டுள்ளதாக நீர்ப்பாசன திணைக்களம் ...

சீரற்ற வானிலையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

சீரற்ற வானிலையால் நாட்டின் பல்வேறு பகுதிகளில் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. மொனராகலை, ஹம்பாந்தோட்டை, கண்டி, மாத்தளை மற்றும் நுவரெலியா மாவட்டங்களில் அதிக தாக்கம் ஏற்பட்டுள்ளதாக அனர்த்த ...

நாட்டில் நிலவும் சீரற்ற வானிலையால் 2 இலட்சத்ததுக்கும் அதிகமானோர் பாதிப்பு

நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக 70 ஆயிரம் குடும்பங்களைச் சேர்ந்த 2 இலட்சத்து 30 ஆயிரத்து 906 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். சீரற்ற காலநிலையினால் ஏற்ப்பட்ட அனர்த்தங்களினால் ...

சீரற்ற காலநிலையால் 4 ஆயிரத்து 252 குடும்பங்களை சேர்ந்த 14 ஆயிரத்து 468 பேர் பாதிப்பு

நாட்டில் நிலவுகின்ற சீரற்ற வானிலை காரணமாக 4 ஆயிரத்து 252 குடும்பங்களை சேர்ந்த 14 ஆயிரத்து 468 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அனர்த்தங்களினால் 5 பேர் உயிரிழந்துள்ளனர். பாதிப்புக்குள்ளான ...

சீரற்ற வானிலையினால் 4 ஆயிரத்து 153 குடும்பங்களை சேர்ந்தோர் பாதிப்பு

நாட்டில் நிலவுகின்ற சீரற்ற வானிலை காரணமாக 4 ஆயிரத்து 153 குடும்பங்களை சேர்ந்த 14 ஆயிரத்து 164 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. ...

சீரற்ற காலநிலையினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையான நிவாரணங்களை வழங்க நடவடிக்கை

சீரற்ற காலநிலையினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையான நிவாரணங்களை வழங்க உயர்ந்தபட்ச நடவடிக்கைககள் எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்துள்ளார். சீரற்ற காலநிலையினால் சேதமடைந்த வீடுகளுக்கு முற்பணக் கொடுப்பனவுகளும் ...

இடர் நிவாரண நடவடிக்கைகளுக்கென கடற்படைய தயார் நிலையில்..

இடர் நிவாரண நடவடிக்கைகளுக்கென கடற்படைய தயார் நிலையில்..

நிலவும் மழையுடனான காலநிலை காரணமாக ஏற்படக்கூடிய அனர்த்தங்களை தடுக்க எடுக்க பல்வேறு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. தெரிவு செய்யப்பட்ட இடங்களில் கடற்படையினர் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மண்சரிவு அனர்த்தம் ஏற்பட்டுள்ள ...

அனர்த்த நிலை தொடர்பில் அறிவிப்பதற்கு அவசர தொலைபேசி இலக்கங்கள்

அனர்த்த நிலை தொடர்பில் அறிவிப்பதற்கு அவசர தொலைபேசி இலக்கங்கள் 2 அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பொலிஸ் அத்தியட்சகர் ருவான் குணசேகர அறிவித்துள்ளார். 011 2587229 மற்றும் ...