Tag: Crime

மதுபான விற்பனையில் ஈடுபட்டவர் கைது

வெற்றிலைக்கேணி பகுதியில் பாட்டியை கொலைசெய்த 16 வயது சிறுவன் கைது

வடமராட்சி கிழக்கு வெற்றிலைக்கேணி பகுதியில் தனது பாட்டியை கொலைசெய்த 16 வயது சிறுவனொருவன் கைதுசெய்யப்பட்டுள்ளார். இரு சகோதரர்களுக்கிடையில் ஏற்பட்ட மோதலை விலக்குவதற்கு குறித்த வயோதிப பெண் முயற்சித்தபோது ...

அரசாங்க நிதி மோசடி-கம்பஹா மேல் நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது

கடந்த 7 மாத காலங்களுக்குள் 4 ஆயிரத்து 390 குற்றச்செயல்களுடன் தொடர்புடைய வழக்குளுக்கு தீர்ப்பு

இவ்வாண்டின் கடந்த 7 மாத காலங்களுக்குள் 4 ஆயிரத்து 390 குற்றச்செயல்களுடன் தொடர்புடைய வழக்குகளின் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இதேவேளை 2 ஆயிரத்து 901 குற்றச்சாட்டுக்கள் தொடர்பான வழக்குகள் ...

இரு குழுக்களுக்கிடையில் மோதல்-இருவர் வைத்தியசாலையில்

தாயும் மகனும் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு கொலை

கிளிநொச்சி ஜயந்திநகர் பகுதியில் தாயும் மகனும் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு கொலைசெய்யப்பட்ட சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. வீட்டில் உறங்கிக்கொண்டிருந்த சந்தர்ப்பத்தில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். 74 வயதான ...

இரு குழுக்களுக்கிடையில் மோதல்-இருவர் வைத்தியசாலையில்

கொடகவெல – மெந்தேகம பகுதியில் கொலைச் சம்பவம்

கொடகவெல – மெந்தேகம பகுதியில் கொலைச் சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. பணக்கொடுக்கல் வாங்கல் பிரச்சினைகாரணமாக கொலை இடம்பெற்றுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர். உயிரிழந்தவர் மெந்தேகம – யஹலவல பகுதியைச் சேர்ந்த ...

கத்திக்குத்துக்கு இலக்கான இளைஞர் பலி

கத்திக்குத்துக்கு இலக்கான இளைஞர் பலி

கத்திக்குத்துக்கு இலக்காகி 28 வயதுடைய இளைஞர் ஒருவர் பலியான சம்பவமொன்று இன்று அதிகாலை சிலாபம் திகன்வெ வ பகுதியில் இடம்பெற்றுள்ளது குடும்ப தகராறு காரணமாக ஏற்பட்ட பிரச்சனையினாலே ...

கூரிய ஆயுதத்தினால் தாக்கப்பட்ட நிலையில் தாயும் மகளும் பலி

கூரிய ஆயுதத்தினால் தாக்கப்பட்ட நிலையில் தாயும் மகளும் பலி

கூரிய ஆயுதத்தினால் தாக்கப்பட்டு தாயும் மகளும் பலியான சம்பவமொன்று இரத்தினபுரி - எகொடமல்வல பகுதியில் இன்று அதிகாலை 4 மணியளவில் இடம்பெற்றுள்ளது.43 வயதுடைய லாலனி புஷ்பலதா மற்றும் ...

மோதலால் 9 பேர் காயம்

மோதலால் 9 பேர் காயம்

கம்புறுபிட்டிய, ரன்சேகொட தெற்கு பகுதியில் ஏற்பட்ட மோதலில், 9 பேர் காயமடைந்துள்ளனர். இன்று அதிகாலை 4.10 அளவில் இந்த மோதல் ஏற்பட்டுள்ளது. அப்பிரதேசத்தில் உள்ள சூதாடும் இடமொன்றுக்கு ...

இரு குழுக்களுக்கிடையில் மோதல்-இருவர் வைத்தியசாலையில்

இரு குழுக்களுக்கிடையில் மோதல்-இருவர் வைத்தியசாலையில்

வவுனியா ஒமந்தையில் இரு குழுக்களுக்கிடையில் ஏற்பட்ட மோதலில் இரு மோட்டார் சைக்கிள்கள் தீக்கிரையாக்கப்பட்டுள்ளதுடன் ஒருவரை கைது செய்துள்ளதாக ஒமந்தை பொலிஸார் தெரிவித்தனர். நேற்று இரவு வவுனியா ஒமந்தை ...

மனைவியையும், மனைவியின் தாயையும் கொலை செய்த கணவன்

மனைவியையும், மனைவியின் தாயையும் கொலை செய்த கணவன்

கணவன் மனைவியையும் மனைவியின் தாயையும் கொலை செய்த சம்பவமொன்று திஸ்ஸமகாராம-சந்துன்கம பகுதியில் இடம்பெற்றுள்ளது. குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்சனையே இதற்கான காரணமென ஆரம்ப விசாரணைகளில் தெரிய வந்துள்ளது. 28 ...

கணவனை தாக்கிய மனைவி-கணவன் பலி

கணவனை தாக்கிய மனைவி-கணவன் பலி

மனைவியின் தாக்குதலினால் கணவன் உயிரிழந்த சம்பவமொன்று கொட்டாவ பன்னிபிடிய பகுதியில் இடம்பெற்றுள்ளது. கணவன் மனைவிக்கிடையில் ஏற்பட்ட கருத்து மோதல் காரணமாக மனைவி கணவனை கூரிய ஆயுதத்தினால் தாக்கியுள்ளார். ...