வெற்றிலைக்கேணி பகுதியில் பாட்டியை கொலைசெய்த 16 வயது சிறுவன் கைது
வடமராட்சி கிழக்கு வெற்றிலைக்கேணி பகுதியில் தனது பாட்டியை கொலைசெய்த 16 வயது சிறுவனொருவன் கைதுசெய்யப்பட்டுள்ளார். இரு சகோதரர்களுக்கிடையில் ஏற்பட்ட மோதலை விலக்குவதற்கு குறித்த வயோதிப பெண் முயற்சித்தபோது ...