Tag: Colombo

கொழும்பில் இன்று நீர்வெட்டு

கொழும்பு ஒன்றுக்கு இன்றைய தினம் நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது. இரவு 8 மணி முதல் நாளை காலை 8.00 மணி வரையான 12 மணித்தியால நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய ...

கொழும்பு கபூர் கட்டிடத்தை புனரமைக்கும் வேலைத்திட்டம் ஆரம்பம்

கொழும்பு கோட்டையில் அமைந்துள்ள கபூர் கட்டிடத்தை புனரமைக்கும் வேலைத்திட்டம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் பிரதமர் மகிந்த ராஜபக்ஷவின் ஆலோசனைக்கு அமைய ஆரம்பித்துவைக்கப்பட்டது. கொழும்பு நகரை அழகுப்படுத்தும் ...

கொழும்பு டி சொய்சா வைத்தியசாலையில் ஒரே பிரசவத்தில் 5 குழந்தைகள் பிறப்பு..

கொழும்பு சொய்ஷா மகப்பேற்று மருத்துவமனையில் இன்றைய தினம் ஒரே சூலில் 5 குழந்தைகள் பிறந்துள்ளன. குறித்த 5 குழந்தைகளும் பெண் குழந்தைகள் என சொய்ஷா மகப்பேற்று மருத்துவ ...

இந்தியாவின் 74வது சுதந்திர தின நிகழ்வுகள் இலங்கையிலும் அனுஸ்டிக்கப்பட்டது.

கண்டியில் உள்ள இந்திய உதவி உயர்ஸ்தானிகரின் உத்தியோகபூர்வ வாசஸ்தலத்தில் உதவி உயர்ஸ்தானிகர் திரேந்திர சிங் தலைமையில் சுதந்திர தின நிகழ்வுகள் இடம்பெற்றன. மத்திய மாகாண ஆளுநர் சட்டத்தரணி ...

ஜிந்துபிட்டி கொரோனா நோயாளி சமூகத்திலிருந்து இனங்காணப்படவில்லையென டொக்டர் ஜாசிங்க தெரிவிப்பு

கொழும்பு ஜிந்துப்பிட்டி பகுதியில் இருந்து இனம் காணப்பட்ட கொரோனா தொற்றாளர் சமூகத்தில் இருந்து இனம் காணப்பட்ட தொற்றாளர் அல்லவென சுகாதார பிரிவு வலியுறுத்தியுள்ளது. இவர் 14 நாட்கள் ...

மாளிகாவத்தை துப்பாக்கி பிரயோக சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபர் கைது

மாளிகாவத்தை லக்செவன வீட்டுத்தொகுதிக்கு அருகில் நடத்தப்பட்ட துப்பாக்கி பிரயோக சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபர் கைதுசெய்யப்பட்டுள்ளார். கொடஹேன பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வர்த்தக நிலையமொன்றுக்கு அருகிலிருந்து அவர் ...

கொழும்பு மாநகர வீதி வாகன தரிப்பிட கட்டண வசூல் இன்று முதல் ஆரம்பம்

கொழும்பு மாநகர சபைக்குட்பட்ட வீதிகளில் நிறுத்தி வைக்கப்படும் வாகனங்களுக்கு இன்று (21) முதல் மீண்டும் தரிப்பிடக் கட்டணம் அறவிடத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. 8 பிரிவுகளின் கீழ் கட்டணம் அறவிடப்படும் ...

கடந்த முதலாம் திகதி முதல் இதுவரை கொழும்பில் கொரோனா நோயாளிகள் கண்டுபிடிக்கப்படவில்லை

கடந்த முதலாம் திகதி முதல் இதுவரை கொழும்பு நகரில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்ட எவரும் கண்டு பிடிக்கப்படவில்லையென சுகாதார துறையினர் தெரிவித்துள்ளனர். கொழும்பு நகரில் இதுவரை 27 ...

லேடி ரிட்ஜ்வே வைத்திய சாலையில் வழமையான சிகிச்சை நடவடிக்கைகள்

லேடி ரிட்ஜ்வே வைத்திய சாலையில் வழமையான சிகிச்சை நடவடிக்கைகள்

கொழும்பில் உள்ள லேடி ரிட்ஜ்வே அம்மையார் சிறுவர் வைத்திய சாலையில் வழமையான சிகிச்சை நடவடிக்கைகள் இன்று முதல் ஆரம்பமாகியுள்ளன. சிகிச்சைக்காக வருவோர் சுகாதார அமைச்சினால் அறிவிக்கப்படடுள்ள அறிவுறுத்தல்களை ...

இன்று அதிகாலை 5 மணிக்கு தளர்த்தப்பட்ட ஊரடங்கு சட்டம் மீண்டும் இரவு 8 மணிக்கு அமுல்..

கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களில் மறு அறிவித்தல் வரை ஊரடங்கு தொடர்ந்தும் அமுலில்

கொழும்பு மற்றும் கம்பஹா ஆகிய இரு மாவட்டங்களிலும் மறு அறிவித்தல் வரை ஊரடங்கு சட்டம் தொடர்ந்தும் அமுலில் இருக்குமென ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. களுத்துறை மற்றும் புத்தளம் ...