அனுமதிப்பத்திரமின்றி பெருமளவு மருந்து மாத்திரைகளை எடுத்துச்சென்ற மூவர் கைது
அனுமதிப்பத்திரமின்றி பெருமளவு மருந்து மாத்திரைகளை எடுத்துச்சென்ற மூவர் மட்டக்களப்பில் கைதுசெய்யப்பட்டுள்ளனர். கல்லடி பகுதியில் வைத்து சந்தேக நபர்கள் கைதுசெய்யப்பட்டதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்துள்ளனர். மாத்திரைகளை எடுத்துச்செல்வதற்காக பயன்படுத்தப்பட்ட ...